India Languages, asked by StarTbia, 1 year ago

கேழல்' என்பதன் பொருள்
1எருமை 2புலி 3.பன்றி
உரிய விடையைத் தேர்த்தெழுதுக
சீறாப்புராணம்

Answers

Answered by gayathrikrish80
0

விடை:



கேழல்' என்பதன் பொருள் பன்றி



விளக்கம்:



அடர்ந்த காட்டில் வாழும் புலியொன்று, அங்கு வாழும் மற்ற விலங்குகளுக்கும் அவ்வழியே வரும் மக்களுக்கும் பெருந்தொல்லை கொடுத்து வந்தது. அப்புலியைக் கண்டு விலங்குகளும், மக்களும் அஞ்சினர். முகம்மது நபியைப் புலி வணங்கி வேண்டியவுடன், புலி வேறு வனத்திற்குச் சென்றுவிட்டது.



கேழல் என்ற சொல் விலாதத்துக் காண்டம் – புலி வசனித்த படலத்தில் வரும் " அதிர்ந்தி டுத்தொனி" என்று தொடங்கும் பாடலில் வருகிறது. புலி முழங்கிடும் ஓசையினைக் கேட்ட அளவில் பெரிய காட்டெருமைகளும், பிளந்த பாதங்களுடைய பன்றிகளும், அடர்ந்த முடிகள் நிரம்பிய கரடிகளும், கலைமான்களும், நிலத்தில் பதியப்

பெற்ற தங்கள் கால்கள் தடுமாற்றமுற்று விழுந்து உடல்

நடுக்கமடையும்.


Similar questions