India Languages, asked by StarTbia, 1 year ago

1. ஒருமைப் பன்மைப் பிழை நீக்கி எழுதுக
கல்வி நலம் பெற்ற பெண்பாற் புலவர்க்கு மன்னரும் பணிந்தான்
ஒருமைப் பன்மைப் பிழை நீக்கி எழுதுக / Remove singular, plural errors
Chapter8 பெரியாரின் பெண் விடுதலைச் சிந்தனை-
Page Number 44 Tamil Nadu SCERT Class X Tamil

Answers

Answered by gayathrikrish80
2

விடை:

கல்வி நலம் பெற்ற பெண்பாற் புலவர்க்கு மன்னரும் பணிந்தனர்.


விளக்கம்:


இங்கு மன்னரும் என்ற சொல் எண்ணிக்கையில் ஒன்றுக்கு மேற்பட்டவற்றைக் குறிப்பதால் "அர்" விகுதி பெற்று, பணிந்தனர் என்று வரும்.


எண்ணிக்கையில்  ஒன்றைக் குறிப்பது ஒருமை. ஒன்றுக்கு மேற்பட்டவற்றைக் குறிப்பது பன்மை. முடிக்கும் சொல் இல்லையென்றால் ‘கள்’ என்ற விகுதி (இறுதி நிலை) சேர்த்துப் பன்மைப் பொருளைப் பெற வைப்பர்.


பிற எடுத்துக்காட்டுகள்:


கந்தன், கற்பகம், மாடு - ஒருமை. 
பெண்கள், பிள்ளைகள், மாடுகள் - பன்மை. 
நான், நீ, அவன், அவள், அது - ஒருமை. 
நாம், நீர், அவர்கள், அவை - பன்மை.





Similar questions