History, asked by khajashfaq1331, 8 months ago

1853இல் இந்தியச் சீர்திருத்தக் கழக தலைவரின் சென்னை வருகையைக் குறித்து நீ அறிந்தது என்ன?

Answers

Answered by Anonymous
2

Answer:

konsi lnguage hai ye hme nhi ati

Answered by steffiaspinno
0

1853இல் இந்தியச் சீர்திருத்தக் கழக தலைவரின் சென்னை வருகை

  • 1852 ஆ‌ம் ஆ‌ண்டு ‌பி‌ப்ர‌வ‌ரி 26‌ல் செ‌ன்னை வா‌சிக‌ள் ச‌ங்க‌ம் எ‌ன்ற அமை‌‌ப்பு கஜுலா ல‌ட்சு‌மிநரசு எ‌ன்ற பெரு‌ம் வ‌ணிக‌ரி‌ன் உ‌‌ந்து ச‌க்‌தியா‌ல் உருவா‌க்க‌ப்ப‌ட்டது.
  • அ‌தி‌ல் ‌விவசா‌யி‌க‌ள் ரய‌த்துவா‌ரி ம‌ற்று‌ம் ஜ‌மீ‌ன்தா‌ரி முறையா‌ல் கடு‌ம் பா‌தி‌ப்பு‌க்கு உ‌ள்ளானது சு‌ட்டி கா‌ட்ட‌ப்ப‌ட்டது.
  • ஜ‌மீ‌ன்தா‌ர் ம‌ற்று‌ம் ‌க‌ம்பெ‌னி‌யி‌ன் அ‌திகா‌ரிகளா‌ல் ‌விவசா‌யிகளு‌க்கு ஏ‌ற்படு‌ம் அடு‌க்குமுறை‌யினை ‌நீ‌க்‌க வே‌ண்டு‌ம். ‌
  • ப‌ண்டைய ‌கிராம முறை ‌மீ‌ண்டு‌ம் கொ‌ண்டு வர‌ வே‌ண்டு‌ம். ‌‌
  • நீ‌தி‌த் துறைக‌ள் குறை, ‌சி‌க்க‌ல் ‌நிறை‌ந்த, தாமத‌ம் உ‌ள்ள ஓ‌ர் அமை‌‌ப்பாக உ‌ள்ளதாக கூற‌ப்ப‌ட்டது.
  • இந்தியச் சீர்திருத்தக் கழக தலைவ‌ர் மெ‌ய்மோ‌ர் 1853‌ல் செ‌ன்னை ‌வ‌ந்தா‌ர்.
  • கு‌ண்டூ‌ர், கடலூ‌ர், ‌திரு‌ச்‌சி, ‌திருநெ‌ல்வே‌லி‌, சேல‌ம் முத‌லியன இட‌த்‌தினை பா‌ர்வை‌யி‌ட்டா‌ர்.  
Similar questions