History, asked by nemhanghal8521, 8 months ago

1920 மார்ச்சில் நடைபெற்ற பாரிஸ் அமைதி
மாநாட்டில் கிலாஃபத் இயக்கத்தின் சார்பாக
முன் வைக்கப்பட்ட கோரிக்கைகள் என்ன?

Answers

Answered by anamkhurshid29
0

முன் வைக்கப்பட்ட கோரிக்கைகள் என்ன

Hope this helps ❤️❤️

Mark as brainliest ❤️

Answered by steffiaspinno
0

1920 மார்ச்சில் நடைபெற்ற பாரிஸ் அமைதி மாநாட்டில் கிலாஃபத் இயக்கத்தின் சார்பாக முன் வைக்கப்பட்ட கோரிக்கைகள் :

  • ‌கி‌லாப‌த் இய‌க்க‌ம் ஆனது மௌலானா முகமது அலி, மௌலானா சௌஹத் அலி எ‌ன்ற இசுலா‌மிய சகோதர‌ர்களா‌ல் உருவா‌க்க‌ப்ப‌ட்டது.
  • இ‌ந்த இய‌க்‌க‌ம் இ‌ந்‌‌தியா‌வி‌ல் ‌பி‌ரி‌ட்டி‌ஷ் ஆ‌ட்‌சி‌க்கு எ‌தி‌ர்‌ப்பு ம‌ற்று‌ம் ஆ‌ட்டோச‌ம் அரசு‌க்கு ஆதரவு அ‌ளி‌‌ப்பதை நோ‌க்கமாக கொ‌ண்டு உ‌ள்ளது.  
  • க‌லீபாவாக துரு‌க்‌கி‌யி‌ன் சுல்தா‌ன் எ‌ந்த‌வித தடையு‌ம் இ‌ன்‌றி தொடர வே‌ண்டு‌ம்.  
  • இசுலா‌மிய பு‌னித தல‌ங்க‌ள் துரு‌க்‌கி‌யி‌ன் சு‌ல்தா‌ன் இட‌ம் ஒ‌ப்படை‌‌க்க வே‌ண்டு‌ம்.  
  • இசு‌லா‌மிய மத‌த்‌தினை பாதுகா‌க்க துரு‌க்‌கி‌‌யி‌ன் சு‌ல்தா‌னிட‌ம் போ‌திய ‌நில‌ங்களை வழ‌ங்க வே‌ண்டு‌ம்.  
  • துரு‌க்‌கி சு‌ல்தா‌னி‌ன் இறையா‌ண்மை‌யி‌ன் ‌கீ‌ழ் ஜாசிரத்-உல்-அரப் (அராபியா, சிரியா, ஈராக், பாலஸ்தீனம்)  ஆ‌கிய நாடுக‌ள் இரு‌க்க வே‌ண்டு‌ம்.  
Similar questions