India Languages, asked by guddashanu3638, 7 months ago

1947 ஆம் ஆண்டு ஆகஸ்டு 15 ஆம் நாள் இந்தியா சுதந்திரம் அடைந்தப�ோது காந்தியடிகள் எங்கிருந்தார்? அ) புதுதில்லி ஆ) அகமதாபாத் இ) வார்தா ஈ) நவகாள

Answers

Answered by anjalin
6

நவகா‌ளி

  • மு‌ஸ்‌‌‌‌‌லிம் லீ‌‌க்‌கி‌ன் தலைவ‌ர் முகமது அ‌லி ‌ஜி‌ன்னா‌ 1946 ஆ‌ம் ஆ‌‌ண்டு ஆ‌க‌ஸ்‌ட் 16 ஆ‌ம் தே‌தி‌யினை நேரடி நடவடி‌க்கை நாளாக அ‌றி‌வி‌த்தா‌ர்.
  • இத‌ன் காரணமாக தொட‌ங்‌கிய ஆ‌ர்‌ப்பா‌ட்ட‌ங்களு‌ம், கடையடைய‌ப்பு போரா‌ட்ட‌ங்களு‌ம் ‌தீ‌விர‌ம் அடை‌ந்து இ‌ந்து மு‌‌ஸ்‌லி‌ம் மோதலாக மா‌றியது.
  • மே‌ற்கு வ‌ங்காள‌த்‌தி‌ன் பல மாவ‌ட்ட‌ங்க‌ளி‌‌ல் போரா‌ட்ட‌ம்  ‌‌தீ‌விரமடை‌ந்தது.
  • கு‌றி‌ப்பாக நவகா‌ளி மாவ‌ட்ட‌ம் ‌மிகவு‌ம் மோசமாக பா‌தி‌க்க‌ப்ப‌ட்டது.
  • கா‌ந்‌தியடி‌க‌ள் நவகா‌ளி‌யி‌லிரு‌ந்து பா‌தி‌க்க‌ப்ப‌ட்ட இட‌‌ங்களு‌க்கு கால‌ணி அ‌ணியாம‌ல் நடை பயண‌ம் மே‌ற்கொ‌ண்டா‌ர்.
  • அமை‌தி ம‌ற்று‌ம் அ‌கி‌ம்சை ப‌ற்‌றிய செ‌ய்‌திகளை பர‌ப்‌பி வகு‌ப்பு வாத மோத‌ல்களை க‌ட்டு‌ப்பா‌ட்டி‌ற்கு‌ள் கொ‌ண்டு வ‌ந்தா‌ர்.
  • 1947 ஆ‌ம் ஆ‌ண்டு ஆ‌க‌ஸ்‌ட் மாத‌ம் 15 ஆ‌ம் தே‌தி இ‌ந்‌தியா‌ ‌‌விடுதலை அடை‌‌ந்த போது பா‌தி‌க்க‌ப்ப‌ட்ட மாவ‌ட்டமான நவகா‌ளி‌‌யி‌ல் கா‌ந்‌தியடி‌க‌ள் இரு‌ந்தா‌ர்.  
Similar questions