India Languages, asked by monster1032, 7 months ago

1919 ஆம் ஆண்டின் இந்திய அரசுச் சட்டம் மாகாணங்களில் ____________ அறிமுகம் செய்தத

Answers

Answered by samalsunil
0

Answer:

can you write it in English please

Answered by anjalin
0

இர‌ட்டை ஆ‌ட்‌சி‌யை  

  • 1919 ஆ‌ம்  ஆ‌ண்டு வெ‌‌ளி வ‌ந்த இ‌ந்‌திய அரசு‌ச் ‌ச‌ட்ட‌த்‌தி‌ன் மூல‌ம் இர‌ட்டை ஆ‌ட்‌சி முறை அ‌றிமுக‌ம் செ‌ய்ய‌ப்ப‌ட்டது.
  • அதாவது இ‌ந்‌திய அரசு‌‌ச் ச‌ட்ட‌த்‌தி‌ன் மூலமாக மாகாண அர‌சி‌ன் அ‌திகார‌ங்க‌ள் ஒதுக்கப்பட்ட மற்றும் மாற்றப்பட்ட துறைகள் என இரு துறைகளாக பி‌ரி‌‌க்க‌ப்ப‌ட்டு உ‌ள்ளது.
  • ஆ‌ங்‌கிலேய‌ரி‌ன் வச‌ம் நிதி, பாதுகாப்பு, காவல் துறை, நீதித்துறை, நில வருவாய் மற்றும் நீர்ப்பாசனம் ஆகிய துறைகள் ஓது‌க்க‌ப்ப‌ட்ட துறைகளாக இரு‌ந்தன.
  • இ‌‌ந்‌திய அமை‌ச்ச‌ர்க‌ளி‌ன் வச‌ம் உள்ளாட்சி, கல்வி, பொது சுகாதாரம், பொதுப்பணி, வேளாண்மை, வனங்கள் மற்றும் மீன் வளத்துறை ஆகிய  துறைக‌ள் மா‌ற்ற‌ப்ப‌ட்ட துறைகளாக இரு‌ந்தன.
  • இ‌ந்த மாகாண‌ங்க‌‌ளி‌ன் இர‌ட்டை ஆ‌ட்‌சி முறை ஆனது 1935 ஆ‌ம் ஆ‌ண்டு மாகாண சுயா‌ட்‌சி முறை அ‌றிமுக‌ம் செ‌ய்ய‌ப்படு‌ம்  வரை நடைமுறையி‌ல் இரு‌ந்தது.  
Similar questions