Social Sciences, asked by BAkash1572, 8 months ago

இந்தியாவின் வடக்கு தெற்கு பரவல்.
அ) 2500 கி.மீ ஆ) 2933 கி.மீ
இ) 3214 கி.மீ ஈ) 2814 கி.மீ

Answers

Answered by Anonymous
1

பிரம்ம சமாஜத்தைத் தோற்றுவித்தவராக இராசாரா மோகன் ராயும் இருந்தபோதிலும் ஒரு சமாஜமாக உருவாக்கியவர் மகரிஷி தேவேந்திர நாத் தாகூர்(1817-1905). உருவ வழிபாட்டை எதிர்த்த தேவேந்திர நாத் தாகூர் உபநிடதங்களை ஏற்றுக் கொண்டார். அதே சமயம் இசுலாமிய மற்றும் கிறித்தவக் கருத்துக்கள் சமாஜத்தில் ஊடுருவாமல் இருப்பதில் கவனமாக இருந்தார்.

Answered by anjalin
3

விடை 3214 கி.மீ

• இந்திய வடக்கிலிருந்து தெற்கு வரை 3214  கிலோ மீட்டர் நீளத்தை கொண்டுள்ளது.  

• குமாரி பகுதி இந்திய நிலபகுதியின் தென் கோடி முனை என அழைக்கப்படுகிகிறது. வடமுனை ஜம்மு காஷ்மீரில் உள்ள இந்திரா கோல் என அழைக்கப்படுகிறது.  

• வடக்கில் காஷ்மீரில் உள்ள இந்திராகோல் முதல் தெற்கே உள்ள கன்னியாக்குமரி வரை இந்திய பரவி உள்ளது. அதே போல்மேற்கில் இருந்து கிழக்கு வரை 2933  கிலோ மீட்டர் கொண்டுள்ளது.  

• மேற்கில் குஜராத்தில் உள்ள ரான் ஆப் கட்ச் முதல் கிழக்கில் உள்ள அருணாச்சல பிரதேசம் வரை பரவி உள்ளது. இந்தியாவில் உள்ள இரு பகுதிகளில் தென் பகுதி வெப்ப மண்டலமாகவும் வட பகுதி மித வெப்ப மண்டலமாகவும் உள்ளது.

Similar questions