India Languages, asked by zonaikhan2528, 8 months ago

வெப்பச்சலன மழை 4 மணி மழை என்று அழைக்கப்படுகிறது.

Answers

Answered by anjalin
3

வெப்பச்சலன மழை 4 மணி மழை

  • வெப்ப சலனம் மழை பொழிவு என்பது பகல் பொழுதில் சூரியனின் வெப்பத்தால் பூமியின் மேற்பகுதி அதிகமாகவே வெப்ப படுத்தப்படுகிறது.
  • புவி புவியில் உள்ள காற்று வெப்பம் அடைந்து விரிந்து மேலே செல்கிறது.
  • அங்கு வெப்பசலனம் காற்றோட்டம் உருவாகிறது.
  • மேலே சென்ற காற்று குளிர்ச்சியடைந்து மேகங்களாக உருவாகி மழை பொழிகிறது.
  • ஈரப்பதம் அதிகம் கொண்டு காற்று அவர்களுடன் சேர்ந்து மேலே உயர்த்தப்பட்டு மேகங்கள் உருவாகி பின்பு நீர்த்துளிகள் பூமியை வந்தடைகின்றன.
  • வெப்பச்சலனம் மழை புவியில் அதிகமாக நிலநடுக்கோட்டுப் பகுதியில்  பெய்கிறது.
  • மேலும் பெரும்பாலும் மாலை வேளையில் சுமார் 4 மணி அளவில் அடிக்கடி அங்கு மழை பொழிகின்றது.
  • எனவே இந்த வெப்ப சலனம் மழை 4 மணி மலை என அழைக்கப்படுகிறது.
Similar questions