India Languages, asked by StarTbia, 1 year ago

5. நற்றிறம் படராக் கொற்கை வேந்தே - யார் யாரிடம் கூறியது?
குறுவினாக்கள் / Very short answer questions
Chapter6 சிலப்பதிகாரம்-
Page Number 38 Tamil Nadu SCERT Class X Tamil

Answers

Answered by deepa70
1
இது பாண்டிய மன்னனை நோக்கி கண்ணகி கூறியது....


Hope it help you
Answered by gayathrikrish80
1

விடை :


"நற்றிறம் படராக் கொற்கை வேந்தே" - இது பாண்டிய மன்னனை நோக்கிக் கண்ணகி கூறியது.

 

விளக்கம்:

 

இந்த வரி வெள்வேற் கொற்றங் காண் என்று தொடங்கும் பாடலில் கீழ்காணும் படி வருகிறது.

 

வெள்வேற் கொற்றங் காண்என ஒள்ளிழை 
நற்றிறம் படராக் கொற்கை வேந்தே 
என்காற் பொற்சிலம்பு மணியுடை அரியே

 

ஒள்ளிய இழையினையுடையாளாகிய கண்ணகி மன்னனை நோக்கி, நல்ல அற நெறியிற் செல்லாத கொற்கை நகரத்து அரசனே, என் கால்  அணியாம் பொன்னாலான  சிலம்பினுடைய பரல் மாணிக்கமே என்று கூறும் விதத்தில் இந்த காட்சி வழக்குரை காதையில்  அமைந்துள்ளது.

Similar questions