India Languages, asked by chilukuriindu6839, 1 year ago

மனிதனால் உணரக்கூடிய செவியுணர் ஒலியின்
அதிர்வெண்
அ. 50 kHz ஆ. 20 kHz
இ. 15000 kHz ஈ. 10000 kHz

Answers

Answered by sabarkabiraj75
0

Answer:

I dont know because you had written in other language

sorry bro

Answered by steffiaspinno
1

20 kHz

ஒ‌லி அலைக‌ள்

  • அ‌தி‌ர்வு அடை‌ய‌‌க்கூடிய பொரு‌ட்க‌ள் ஒ‌லி ஆ‌ற்றலை அலை வடி‌வ‌த்‌தி‌ல் உருவா‌க்‌குகிறது.
  • அலை வடி‌வி‌ல் உருவா‌கு‌ம் ஒ‌லி ஆ‌ற்றலே ஒ‌லி அலை என அழை‌க்க‌ப்படு‌கிறது.
  • ஒ‌லி ஆனது ‌திட, ‌திரவ, வாயு முத‌லிய ஊடக‌ங்க‌ள் வ‌ழியே பரவு‌கிறது.
  • ஒ‌லி அலைக‌‌ள் ஆனது அ‌தி‌ர்வெ‌ண்ணை பொறு‌த்து செ‌வி உண‌ர் ஒ‌லிக‌ள், கு‌ற்றொ‌லிக‌ள், ‌மீயொ‌லிக‌ள் என 3 வகையாக ‌பி‌ரி‌க்க‌ப்ப‌ட்டு உ‌ள்ளது.  

செ‌வி உண‌ர் ஒ‌லிக‌ள்

  • 20 Hz முத‌ல்  20000  Hz வரை அ‌தி‌ர்வெ‌ண்களை உடைய ஒ‌லி அலைக‌ள் செ‌வி உண‌ர் ஒ‌லி அலைக‌ள் என அழை‌க்க‌ப்படு‌கி‌ன்றன.
  • குர‌ல் நா‌ண்க‌ள் ம‌ற்று‌ம் இழு‌த்து‌க் க‌ட்ட‌ப்ப‌ட்ட க‌ம்‌பி முத‌லிய அ‌தி‌ர்வடையு‌ம் பொரு‌ள்க‌ளி‌ல் இரு‌ந்து செ‌வி உண‌ர் ஒ‌லிக‌ள் உருவா‌க்க‌ப்படு‌கிறது.  
Similar questions