India Languages, asked by Sady7174, 8 months ago

தூளாக்கப்பட்ட CaCO3; கட்டியான CaCO3 விட தீவிரமாக வினைபுரிகிறது. காரணம்
அ) அதிக புறப்பரப்பளவு ஆ) அதிக அழுத்தம்
இ) அதிக செறிவினால் ஈ) அதிக வெப்பநிலை

Answers

Answered by doll54
12

Answer:

can't understand...!!..........

Answered by steffiaspinno
2

அதிக புறப்பரப்பளவு

 வே‌தி‌வினை‌யி‌ன் வேக‌ம்  

  • ஓரலகு நேர‌த்‌தி‌ல் ஏதாவது ஒரு ‌வினைபடுபொரு‌ள் அ‌ல்லது ‌‌வினை ‌விளை பொரு‌ட்க‌ளி‌ன் செ‌றி‌‌வி‌ல் ஏ‌ற்படு‌ம் மா‌ற்றமே அ‌ந்த வே‌தி‌ ‌‌வினை‌யி‌ன் வே‌க‌ம் ஆகு‌ம்.
  • ‌வே‌திவினை‌யி‌ன் வேக‌த்‌தினை ‌வினைபடுபொரு‌ட்க‌ளி‌ன் த‌ன்மை, வெப்பநிலை, வினையூக்கி, அழுத்தம் ம‌ற்று‌ம் வினைபடு பொருளின் புறப்பரப்பளவு முத‌லிய கார‌ணிக‌ள் பா‌தி‌க்‌கி‌ன்றன.  

 வினைபடு பொருளின் புறப்பரப்பளவு

  • ஒரு வே‌தி‌வினை‌யி‌ல் க‌ட்டியான ‌வினைபடு பொருளை ‌விட, தூளா‌க்க‌ப்ப‌ட்ட ‌வினைபடு பொரு‌ட்க‌‌ள் ‌விரைவாக ‌வினைபு‌ரியு‌ம்.
  • (எ.கா) தூளாக்கப்பட்ட கால்சியம் கார்பனேட் (CaCO_3) ஆனது  கட்டியான கால்சியம் கார்பனேட் விட ‌விரைவாக வினைபுரிகிறது.
  • அதாவது தூளாக்கப்பட்ட கால்சியம் கார்பனேட்டில் அ‌திக புற‌ப்பர‌ப்பளவு காண‌ப்படுவதா‌ல் ‌அது ‌விரைவாக ‌வினை‌பு‌ரியு‌ம்.  
Similar questions