ஒளிச்சேர்க்கையின் போது நடைபெறும்வேதி வினைஅ) CO2 உள்ளிழுக்கப்பட்டு O2வெளியேற்றப்படுகிறது.ஆ) நீர் ஒடுக்கமடைதல் மற்றும் CO2ஆக்ஸிகரணம் அடைதல்இ) நீர் மற்றும் CO2 இரண்டுமேஆக்ஸிகரணம் அடைதல்ஈ) CO2 மற்றும் நீர் இரண்டுமே உற்பத்திசெய்யப்படுகின்றன.
Answers
Answered by
0
Explanation:
sorry I don't understand this language
Answered by
0
ஒளிச்சேர்க்கையின் போது நடைபெறும் வேதி வினை
ஒளிச்சேர்க்கை
- பசுந்தாவரங்கள் அனைத்தும் தற்சார்பு ஊட்டம் உடையவை.
- இவை தங்களுக்கு தேவையான உணவினை ஒளிச்சேர்க்கை எனும் நிகழ்வின் மூலம் தங்களே தயாரித்துக் கொள்கின்றன.
- ஒளிச்சேர்க்கை நிகழ்வின் போது தாவரத்திற்கு நான்கு முக்கிய காரணிகள் தேவைப்படுகின்றன.
- அவை பசுந்தாவரங்களின் இலைகளில் காணப்படும் பச்சை நிறமி. நீர்.சூரிய ஒளி.கார்பன் டை ஆக்ஸைடு ஆகும்
- ஒளிச்சேர்க்கையின் போது பயன்படும் பச்சை நிறமி பச்சையம் அல்லது குளோரோஃபில் ஆகும்.
- பசுந்தாவரங்களில் காணப்படும் பச்சையம் சூரிய ஒளியின் முன்னிலையில் CO2 மற்றும் H2O மூலப்பொருட்களாலான இவற்றைக் கொண்டு ஸ்டார்ச் தயாரிக்கின்றன.
- O2 வெளியிடப்படுகிறது.
- இவ்வாறு தங்களுக்கு வேண்டிய உணவை தானே தயாரித்துக் கொள்வதால் தாவரங்கள் தற்சார்பு ஊட்டமுடையவை என அழைக்கப்படுகின்றன.
Similar questions