India Languages, asked by vaishvaishnav6942, 1 year ago

பசுமை புரட்சியில் FCIயின் பங்கு என்ன?

Answers

Answered by BrainlyTornado
16

எஃப்.சி.ஐ அல்லது இந்திய உணவுக் கூட்டுத்தாபனம் 1965 ஆம் ஆண்டில் அமைக்கப்பட்டது. உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வதில் அதன் பங்கு பின்வருமாறு: அனைத்து வகுப்பினரையும் மக்கள் வாங்குவதை உறுதிசெய்ய நியாயமான விலையை பராமரித்தல். தவறான நிர்வாகத்தைத் தவிர்ப்பதற்காக தரப்படுத்தப்பட்ட விலையில் உபரி வைத்திருக்கும் விவசாயிகளிடமிருந்து தானியங்களை வாங்குதல் முதலியன இவற்றின் செயல்ள் ஆகும்....

Answered by anjalin
2

பசுமை புரட்சியில் FCIயின் பங்கு

  • இ‌ந்‌திய உணவு‌க் கழ‌க‌த்‌தி‌ன் (FCI)  மூலமாக கோதுமை ம‌‌ற்று‌ம் அ‌ரி‌சி ஆனது  உப‌ரி உ‌ற்ப‌த்தி‌ இரு‌க்கு‌ம் மா‌நில‌ங்க‌ளி‌ல் ‌விவசா‌‌யிக‌ளிட‌ம் இரு‌ந்து அர‌சினா‌ல் வா‌ங்க‌ப்ப‌டு‌கிறது.
  • பருவ காலத்தின் தொடக்கத்தில் பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை (Minimum Support Price) அ‌றி‌விக்க‌ப்படு‌கிறது.
  • அத‌ன் ‌பி‌ன்ன‌ர் அரசு இ‌ந்‌திய உணவு‌க் கழ‌க‌த்‌தி‌ன் (FCI)  மூலமாக அறுவடை செய்யப்பட்ட தானியங்களை  கொள்முதல் செய்கிறது.
  • ‌அறுவடை காலத்தில் விவசா‌யிக‌‌ளிட‌ம் இரு‌ந்து பெ‌ற்ற உணவு‌த் தா‌னிய‌ங்களை சே‌மி‌க்க ‌மிக‌ப் பெ‌ரிய சே‌மி‌ப்பு‌க் ‌கிட‌ங்‌கினை இந்திய உணவுக் கழகம் அமைத்து உ‌ள்ளது.
  • சே‌மி‌ப்பு ‌கிட‌ங்‌கி‌ல் உ‌ள்ள உணவு‌த் தா‌னிய‌ங்களை ஆ‌ண்டு முழுவது‌‌ம் வழங்க இந்திய உணவுக் கழகம் வ‌ழி வகு‌க்‌கிறது.  
Similar questions