மனிதனின் நோக்கம் உயர்ந்ததாகவும் தூய்மையானதாகவும் இருந்தால் மட்டும் போதா
ஒருமைப் பன்மைப் பிழை நீக்கி எழுதுக / Remove singular, plural errors
காந்தியம்
Answers
Answered by
0
விடை:
மனிதனின் நோக்கம் உயர்ந்ததாகவும் தூய்மையானதாகவும் இருந்தால் மட்டும் போதாது.
விளக்கம்:
இங்கு "நோக்கம்" என்ற அஃறிணை சொல் எண்ணிக்கையில் ஒன்றை மட்டுமே குறிப்பதால் "து" விகுதி பெற்று, போதாது என்று வரும்.
எண்ணிக்கையில் ஒன்றைக் குறிப்பது ஒருமை. ஒன்றுக்கு மேற்பட்டவற்றைக் குறிப்பது பன்மை. முடிக்கும் சொல் இல்லையென்றால் ‘து’ என்ற விகுதி (இறுதி நிலை) சேர்த்துப் ஒருமைப் பொருளைப் பெற வைப்பர்.
பிற எடுத்துக்காட்டுகள்:
உள்ளது, செய்தது, இருந்தது - ஒருமை.
உள்ளன, செய்தன, இருந்தன - பன்மை.
பெண்கள், பயிலகங்கள், மாடுகள் - பன்மை.
Similar questions
Biology,
9 months ago
Math,
9 months ago
History,
9 months ago
India Languages,
1 year ago
India Languages,
1 year ago
Math,
1 year ago
Math,
1 year ago
Physics,
1 year ago