Economy, asked by AbhinavDeep6353, 8 months ago

ஒரு பொருளாதாரத்தில் ____________ இயக்கத்தை சே (Say) யின் விதி வலியுறுத்தியது.
அ. தூண்டப்பட்ட விலைக் கருவி ஆ. தானியங்கும் விலைக் கருவி
இ. தூண்டப்பட்ட தேவை ஈ. தூண்டப்பட்ட முதலீடு

Answers

Answered by SANJAY3531R
0

Answer:

I am Tamil but I don't know to read and write tamil only speaking

Eg -Vada machi epara irukara nala irukiria

but pls mark me as Brainlist

Answered by steffiaspinno
0

தானியங்கும் விலைக் கருவி

சே ச‌ந்தை விதியின் எடுகோ‌ள்க‌ள்

  • சே ச‌ந்தை ‌வி‌தி ஆனது ஒரு பொருளாதார‌த்‌தி‌‌ல் தா‌னிய‌ங்கு‌ம் ‌விலை‌க் கரு‌வி‌யி‌ன் இய‌க்க‌த்‌தினை வ‌லியு‌று‌த்து‌கிறது.
  • பொரு‌ளி‌ன் ‌விலை‌யினை ஒரு த‌னி வா‌ங்குவோரோ அ‌ல்லது ‌வி‌ற்பவரோ அ‌ல்லது உ‌ள்‌ளீடோ மா‌ற்ற இயலாது.
  • முழு வேலை‌ ‌நிலை உருவாகு‌ம்.
  • த‌ங்க‌ளி‌ன் சுய ‌விரு‌ப்ப‌ங்க‌ளி‌ன் காரணமாக ‌ம‌க்க‌ள் ‌உந்த‌ப்படு‌கிறா‌ர்‌க‌ள்.
  • விலை‌க் கரு‌வியானது தானாக இய‌ங்குவதா‌ல் அர‌சி‌ன் தலை‌யீடு இரு‌க்காது.
  • அர‌சி‌ன் தலை‌யிடா‌க் கொ‌ள்கை ஆனது ஒரு பொருளாதார‌ம் தானே ச‌ரிசெ‌ய்து கொ‌ள்ளு‌ம் சூழ‌ல் பெ‌‌ற்று முழு வேலை ‌நிலை சம‌நிலை அடைய அவ‌சியமனதாக உ‌ள்ளது.
  • ச‌ந்தை‌யி‌ல் உழை‌ப்பு ம‌ற்று‌ம் ப‌ண்ட‌ங்களு‌க்கு இடையே ‌நிறைவு‌ப் போ‌ட்டி உருவா‌கிறது.
  • நெ‌கி‌‌ழ்வு‌த் த‌ன்மை ஆனது கூ‌லி ம‌ற்றும் ‌விலை‌யி‌ல் ஏ‌ற்படு‌கிறது.
  • பண‌ம் ஆனது ப‌ரிவ‌ர்‌த்தனை‌க்கு ம‌ட்டு‌மே ப‌ய‌ன்படு‌த்த‌ப்படு‌கிறது.  
Similar questions