வேறொரு காட்டினிற் புகுக.
யார் யாரிடம் கூறிய தொடர் இது? / Who said to whom?
சீறாப்புராணம்
Answers
Answered by
0
விடை:
வேறொரு காட்டினிற் புகுக என்னும் தொடர், நபிகள் நாயகம் புலியிடம் கூறியதாகும்.
விளக்கம்:
வேறொரு காட்டினிற் புகுக என்னும் தொடர், விலாதத்துக் காண்டம் – புலி வசனித்த படலத்தில் வரும் " இன்று தொட்டிவண் நெறியினில் " என்று தொடங்கும் பாடலில் வருகிறது.
நபிகள் நாயகம், புலியை நோக்கி, “நீ இன்று முதல் உயிர்வதை
செய்வதனை விடுத்து, இவ்விடத்திலிருந்து அகன்று வேறொரு
காட்டிற்குப் புகுவாயாக” என்று அருளினார். அப்புலியானது,
முகம்மது நபியின் மணம் பொருந்திய தாமரைப் பூப்போன்ற
பாதங்களை வணங்கி, நன்று நன்று எனப்
புகழ்ந்தவாறே அந்த இடத்தினை விட்டு நடந்து சென்றது.
Answered by
0
Nabigal nayagam Puli idam kuriyathu
Similar questions
Social Sciences,
9 months ago
Social Sciences,
9 months ago
India Languages,
1 year ago
Math,
1 year ago
Computer Science,
1 year ago