India Languages, asked by effiongemma1695, 8 months ago

கூற்று: மெஸபடோமிய நாகரிகத்தின்
அஸிரியர்கள் சிந்துவெளி நாகரிகத்தின்
சமகாலத்தவர் ஆவர்.
காரணம்: அஸிரிய ஆட்சியாளரின்
ஆவணம் ஒன்று மெலுஹாவிலிருந்து
வந்த கப்பல்கள் பற்றி கூறுகின்றது.
அ) கூற்றும் காரணமும் சரி; கூற்றைக்
காரணம் சரியாக விளக்குகிறது. ஆ) கூற்றும் காரணமும் சரி; ஆனால்
கூற்றைக் காரணம் சரியாக
விளக்கவில்லை.
இ) கூற்று சரி; காரணம் தவறு.
ஈ) கூற்றும் காரணமும் தவறானவை.

Answers

Answered by xBrainlyKingXx
2

Answer:

in which language have u written the question mate???

Answered by anjalin
0

கூற்றும் காரணமும் தவறானவை.

  • அஸிரியர்கள் தான் ஆவணங்களை பயன்படுத்தினர்.
  • அந்த ஆவணங்கள் கியூரிபார்ம் என்னும் எழுத்து முறையை கொண்டததும், மேலும் இவை சிந்துசமவெளி நாகரீகத்தை குறிப்பிடுகிறது.
  • அஸிரிய துறைமுகங்களுக்கு தில்முன் மெழுகா போன்ற இடங்களில் இருந்து கப்பல்கள் வந்து சேர்ந்தன.
  • மேலும் அஸிரியர்கள் சிந்துசமவெளி நாகரீகத்தில் மற்றும் மெசபடோபியா நாகரீகத்தின் சமகாலத்தவர்கள் என்பது தவறான கூற்றாகும்.
  • சுமேரியர்களே சிந்துசமவெளி நாகரிகத்திற்கும் எகிப்திய நாகரிகத்திற்கும் சமகாலத்தவர் ஆவர்.
  • சுமேரியர்களுக்கு அடுத்த நிலையில் உள்ளவர்கள் அஸிரியர்கள் ஆவர்.
  • எனவே அஸிரியர்கள் காலத்தில் நாகரீகங்கள் சமகாலங்கள் ஆவதில்லை, மேலும் சுமேரியர்கள் ஒருவருக்கொருவர் வணிக தொடர்பை மேற்கொண்டனர்.
Similar questions