India Languages, asked by chiragmunjal6889, 8 months ago

வடக்கில் காபூல் பள்ளத்தாக்கிலிருந்து
தெற்கில் கோதாவரி வரை பரவியிருந்த வட
இந்தியாவின் ___________ எனப்பட்ட
பதினாறு மாநிலங்களின் அரசுகளின்
எழுச்சி ஏற்பட்டது.
அ) மஹாஜனபதங்கள் ஆ) கனசங்கங்கள்
இ) திராவிடம் ஈ) தட்சிணபதா

Answers

Answered by anjalin
0
  • வடக்கில் காபூல் பள்ளத்தாக்கிலிருந்து  தெற்கில் கோதாவரி வரை பரவியிருந்த வட  இந்தியாவின் மஹாஜனபதங்கள் எனப்பட்ட  பதினாறு மாநிலங்களின் அரசுகளின்  எழுச்சி ஏற்பட்டது.

மஹாஜனபதங்கள்

  • அரசாட்சிகள்  உருவானதும், பல்வேறு நாடுகளிடையே மேலாதிக்கத்திற்கான போராட்டங்கள் அடிக்கடி  நடந்தன.
  • எதிரிகளின் மீது பேரரசருக்கு உள்ள அதிகாரத்தைக் காட்ட ராஜசூயம், அஸ்வமேதம்  போன்ற வேள்விகள் நடத்தப்பட்டன.
  • ரிக்வேத  பட்டமான ‘ராஜன்’ என்பதற்கு பதிலாக சாம்ராட்,  ஏக்ராட், , விராட்போஜன் போன்ற பட்டங்களை மன்னர்கள் பயன்படுத்தினர்.
  • வட இந்தியா, வடக்கே காபூல்  பள்ளத்தாக்கிலிருந்து தெற்கே கோதாவரி  வரை பரவியிருந்தது.
  • இங்கு காசி, கோசலம்,  அங்கம், மகதம், வஜ்ஜி, மல்லா, சேதி, வட்சா,  குரு, பாஞ்சாலம், மத்சயம், சூரசேனம்,  ஆசாகம், அவந்தி, காந்தாரம், காம்போஜம் என்று பதினாறு மஹாஜனபதங்கள்  தோன்றின.
Similar questions