India Languages, asked by Vikkyvikas5827, 1 year ago

தீப்பாறைகளை முதன்மைப் பாறைகள்
அல்லது தாய்ப்பாறைகள் என்றும்
அழைக்கப்படுகின்றன.

Answers

Answered by bhavya461
1

sorry friend I do not know this language

Answered by anjalin
2

தாய்ப்பாறைகள்

  • புவியின் உட்பகுதியில் ஆழத்தில் உள்ள பாறைகள் உருகிய நிலையில் காணப்படுவதே பாறைகுழம்பு என அழைக்கிறோம்.
  • இந்த பாறைக் குழம்பானது பூமியின் மேலோட்டில் வெளிப்படுவது  'லாவா’  என அழைக்கிறோம் அல்லது எரிமலை வெடிப்பு எனவும் கூறப்படுகிறது.
  • அவ்வாறு உருகிய அந்தப் பாறை தனது வெப்பத்தைத் தணிப்பது குளிர்ந்து இறுக்கமான பாய்கிறது .
  • இவ்வாறு வெப்பம் குளிர் அப்பட்ட பாறைகள் தீப்பாறைகள் என கூறப்படுகின்றன.
  • தீப்பாறைகள் அதிகமாக காணப்படும் இடம் தக்காண பீடபூமி ஆகும்.
  • உதாரணமாக கருங்கள் பசால்ட் தீப்பாறைகள்.
  • இவை முதன்மை பாறைகள் என்றும் அல்லது தாய்ப் பாறைகள் என்றும் அழைக்கப்படுகின்றன.
  • ஏனெனில் மற்ற பாறைகள் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ இந்தப் பாறைகளில் இருந்து உருவாகின்றன.
  • அதாவது சிறு சிறு துண்டுகளாக பிளவுபட்டு மற்ற பாறைகள் உருவாகின்றன.
Similar questions