India Languages, asked by jaysingh8680, 9 months ago

கடல் தூண்கள் உருவாவதற்குக்காரணம் ________________அ) கடல் அலை அரித்தல்ஆ) ஆற்று நீர் அரித்தல்இ) பனியாறு அரித்தல்ஈ) காற்றின் படியவைத்தல்

Answers

Answered by Anonymous
2

{\huge{\fbox{\underline{\mathfrak{\red{Answer}}}}}}</p><p>

.ஆற்று நீர் அரித்தல்இ) பனியாறு அரித்தல்ஈ) காற்றின் படியவைத்தல்

Answered by anjalin
0

கடல் அலை அரித்தல்

  • கடலில் உள்ள நீர் அழுத்தத்தின் காரணமாக மேலே எழும்பி செல்வதையே கடல் அலைகள் என அழைக்கிறோம்.
  • இந்த அலைகள் மேல் வளைவையும் கீழ் விளைவையும் கொண்டிருக்கும்.
  • படியவைத்தல், அரித்தல், கடத்துதல் போன்றவை கடலலைகளின் முக்கிய பண்புகள் ஆகும்.
  • இந்த அலைகளின் செயல்பாடுகள் அதிகமாக கடற்கரையோரங்களில் மட்டுமே காணப்படுகின்றன.
  • இந்த கடல் அலைகள் மூலம் கடல் ஓங்கல் அலை, அரி மேடை, கடல் குகை, கடல் தூண்கள், கடல் வளைவுகள், கடற்கரை மணல் திட்டுகள் மற்றும் நீண்ட மணல் திட்டுகள் போன்றவை கடல் அலைகள் அரிப்பதால் காணப்படுகின்றன.
  • கடல் அலைகளால் கடல் வளைவுகள் மேலும் மேலும் அரிக்கப்பட்டு அதன் வளைவுகள் உடைந்து விடுகின்றனர்.
  • பாறை உடைந்து விழும் கடல் வளைவின் இந்தப் பகுதி கடலை நோக்கி அமைந்து ஒரு தூண் போன்று காட்சியளிக்கும்.
  • இதுவே கடல் தூண்கள் என அழைக்கப் படுகிறது.
  • உதாரணமாக ஸ்காட்லாந்தில் உள்ள ஓல்ட் மேன் ஆப் கடல் தூண்கள்.
Similar questions