India Languages, asked by renusachdeva6658, 8 months ago

மூடு பனி போக்குவரத்துக்கு ஆபத்தாகஉள்ளது.

Answers

Answered by anjalin
0

மூடு பனி போக்குவரத்துக்கு ஆபத்தாக உள்ளது.

  • மூடு பனி என்பது காற்று தூசி துகள்கள் ஆகியவை கலந்த ஒரு அடர்த்தியான பணியாகும்.
  • இவற்றில் ஒளி ஊடுருவி செல்லாது எனவே இது மனிதர்கள் முன்னிலையில் இருக்கும் போது எதிரில் உள்ளவர் கண்களுக்குப் புலப்படுவதில்லை.
  • எனவே மூடு பணியில் போக்குவரத்து என்பது ஆபத்தான ஒன்றாகும்.
  • பனி என்பது உரையும் நிலைக்குக் கீழாக உள்ள நீர் ஒழுகுதல் ஏற்படும் போது பனி என்பது ஏற்படுகிறது.
  • ஒரு பகுதியாகவோ அல்லது முழுமையாகவோ தன்மையுடன் காணப்படும் பனி படிகங்களை பனி என அழைக்கிறோம்.
  • இந்த பனிகள் ஒன்றோடு ஒன்று மோதி பனி சிதறல்களாக மாறுகின்றன.
  • சில நேரங்களில் சாரல்கள் பனி மூட்டத்துடன் இணைந்து எதிரில் உள்ள பொருட்களை காண முடியாத நிலையை உண்டாக்குகிறது.
Similar questions