India Languages, asked by zckansari4145, 9 months ago

வாக்குரிமையின் பொருள்:அ) தேர்ந்தெடுப்பதற்கான உரிமை ஆ) ஏழைகளுக்கு வாக்களிக்கும் உரிமைஇ) வாக்களிக்கும் உரிமை ஈ) பணக்காரர்களுக்கு வாக்களிக்க உரிமை

Answers

Answered by arputharajkumar61114
0

Answer:

first option is the correct one

Answered by anjalin
0

வாக்குரிமையின்பொருள்:  வாக்களிக்கும்உரிமை

  • இந்தியா மக்களாட்சி நடைபெறும் நாடாக இருக்கிறது. இந்தியாவில் வாழும் ஒவ்வொரு மக்களும் 18 வயது நிரம்பிய உடன் தேர்தலில் வாக்களிக்கும் உரிமையை பெறுகிறார்கள். தனக்கான பிரதிநிதியை தேர்ந்தெடுக்கும் உரிமையையும் மற்றும் அதிகாரத்தையும் மக்கள் பெறுகின்றனர்.
  • ஜாதி, இனம், சமயம், பால், கல்வித்தகுதி எந்த வித பாரபட்சமும் இல்லாமல் வாக்குரிமை என்பது சமமாக வழங்கப்படுகிறது.
  •   இந்தியாவில் மக்களாட்சி ஐந்து கொள்கைகளின் மூலம்          .  இயங்குகிறது
  • அவைகளாவன சமதர்மம்,மதச்சார்பின்மை, இறையாண்மை,மக்களாட்சி மற்றும் குடியரசு. மக்களாட்சியில் மக்கள் சமமாக வாக்களிக்க  அனுமதிக்கப்படுகின்றனர்.
  • மேலும் மக்களாட்சி நேரடி மக்களாட்சி மற்றும் மறைமுக மக்களாட்சி என இரு வகைகளில் ஒன்று நேரடியாக மக்கள் தங்களின் பிரதிநிதிகளையே தேர்ந்தெடுப்பது நேரடி மக்களாட்சி எனவும் மறைமுகமாக தனது பிரதிநிதிகளை தேர்ந்தெடுப்பது மறைமுக மக்களாட்சி எனவும் கூறப்படுகிறது.  

Similar questions