India Languages, asked by tmuz8489, 8 months ago

இவற்றுள் உணவல்லாத பயிர் எது?
அ) கம்பு ஆ) கேழ்வரகு
இ) சோளம் ஈ) தென்னை

Answers

Answered by namoarihantanam
1

Hi...

The one who wrote the question, Mark as the brainliest and Those who see this answer and click the 'Thanks' button, your parents will live very long and your upcoming exams will go great.

Those who see this answer, and report it,their upcoming exams will NOT go great. Mark my words.

Thanks

Answered by steffiaspinno
0

உணவல்லாத பயிர் தென்னை

  • தமிழகத்தின் பயிரிடப்பட்ட நிலத்தின் மொத்தப் பரப்பளவில் 2014 – 15 ஆம் ஆண்டில் 59 இலட்சத்து 94 ஆயிரம் ஹெக்டேர்களாக  இருந்தது.
  • இதில் 76 விழுக்காடு பரப்பலவில் உணவல்லாத பயிர்கள் பயிரிடப்பட்டன.
  • உணவுப் பயிர்கள் 12 விழுக்காடு பரப்பிலும் பயிரிடப்படுகின்றன.
  • சோளம், கம்பு, சிறுதானியங்கள் ஆகியவை அதற்கு ஏற்ப நிலப்பரப்பில் பயிரிடப்பட்டு விளைச்சலுக்குக் கொண்டுவரப்படுகின்றது.
  • மழைப்பொழிவு, நீர் இருப்பு, காலநிலை, சந்தை விலை போன்ற பல காரணிகளின் விளைவாகப் பயிர்கள் பயிரடப்படும் பரப்பளவு ஆண்டுக்கு ஆண்டு மாறும்.  
  • தென்னை உணவல்லாத பயிர் ஆகும். இது பயிர் வகைகளோடு சேராது.
  • உணவல்லாத பயிர் என்பது நாம் தினமும் உண்ணும் உணவுக்கு எதிராக இருப்பது. ஆனால் இதுவும் நிலப்பரப்பின் பரப்பளவையே சார்ந்துள்ளது.  

Similar questions