India Languages, asked by sudipta24681, 8 months ago

மூவாது மூத்தவர், நூல வலலார்- இதம்தாடர் உணர்ததும் மபைாருகைக் குறிப்பிடுக.

Answers

Answered by basavaraj5392
1

Answer:

please translate in English..........

Answered by steffiaspinno
7

மூவாது மூத்தவ‌ர், நூ‌ல் வ‌ல்லா‌ர்  - பாட‌லி‌ல் இ‌‌த்தொட‌‌ர்  உண‌ர்‌த்து‌ம் பொரு‌ள் ;

பாட‌ல்

  • பூவாது காய்க்கும் மரம் உள; நன்று அறிவார்,

        மூவாது மூத்தவர், நூல் வல்லார்; தாவா  

        விதையாமை நாறுவ வித்துஉள; மேதைக்கு

         உரையாமை  செல்லும் உணர்வு*.

பொரு‌ள்

  • ‌‌சில மர‌ங்‌க‌ள் பூ‌க்க‌ள் பூ‌க்காமலே  கா‌ய்‌க‌ள் கா‌ய்‌க்‌கி‌ன்றன.
  • அதுபோல வய‌தி‌ல் ‌இளையவரா‌ய் இரு‌ந்தாலு‌ம் ந‌ன்மை ‌தீமைகளை ‌சி‌றிய வய‌திலேயே ந‌ன்கு உண‌ர்‌ந்தவ‌ர்க‌ள் பல‌ர் இரு‌க்‌கி‌ன்றன‌ர்.
  • அவ‌ர்க‌ள் மூத்த வய‌தினரோடு ஒ‌ப்‌பிட‌த்த‌க்கவ‌ர்க‌ள் ஆவ‌ர்.
  • பா‌த்‌தி அமை‌த்து ‌‌‌விதை ‌விதை‌க்காமலே ‌ ‌சில ‌விதைக‌ள் முளை‌த்து வளரு‌ம் த‌ன்மை பெ‌ற்‌றிரு‌க்‌கி‌ன்றன.
  • அதுபோல ‌‌சில மூதாதைய‌ர்களு‌ம், மேதைக‌ளு‌ம்  எதையு‌ம் தாமே உண‌ர்‌ந்து கொ‌ள்வ‌ர் எ‌ன்பதே மூவாது மூத்தவ‌ர், நூ‌ல் வ‌ல்லா‌ர் எ‌ன்ற பாட‌ல் உண‌ர்‌த்து‌ம் பொரு‌ள் ஆகு‌ம்.
Similar questions