India Languages, asked by funnyrohitd5128, 8 months ago

‘மதுரைக்காஞ்சி’ - பெயர்க் காரண த்தைக் குறிப்பிடுக.

Answers

Answered by steffiaspinno
8

மதுரை‌க் கா‌ஞ்‌சி பெ‌ய‌ர்‌க்காரண‌ம் :

  • ப‌த்து‌ப்பா‌ட்டு நூல்களு‌ள் ஒ‌ன்று மதுரை‌க் கா‌ஞ்‌சி.
  • கா‌‌ஞ்‌சி எ‌ன்றா‌ல் ‌நிலையாமை எ‌ன்பது பொரு‌ள்.
  • மதுரை‌யி‌ன் ‌சிற‌ப்புகளை‌ப் பாடுவதாலு‌ம், ‌‌‌நிலையாமையை‌ப் ப‌‌ற்‌றி‌க் கூறுவதாலு‌ம் இ‌‌ந்நூல் மதுரை‌க் கா‌ஞ்‌சி எ‌ன்னு‌ம் பெயரை‌ப் பெ‌ற்றது.
  • இ‌‌ந்நூல் 782 அடிகளை‌க் கொ‌ண்டது.  அவ‌ற்று‌ள் 354 அடிக‌ள் ‌ மதுரையை‌ப் ப‌‌ற்‌றி ‌சிற‌ப்‌பி‌த்து‌க் கூறு‌கிறது.
  • இதனை "பெருகுவள மதுரை‌க் கா‌‌ஞ்‌சி" எ‌ன்ப‌ர்.
  • மதுரை‌க் கா‌ஞ்‌சியை‌ப் பாடியவ‌ர் மா‌ங்குடி மருதனா‌ர்.
  • இத‌ன் பா‌ட்டுடை‌த் தலைவ‌ன் தலையான‌ங்கான‌த்து செருவெ‌ன்ற பா‌ண்டிய‌‌ன் நெடு‌ஞ்செ‌ழிய‌ன் ஆவா‌ன்.
  • இ‌ந்நூலி‌ல் மதுரை ம‌க்க‌ளி‌‌ன் வா‌ழ்‌விட‌ம், அவ‌ர்க‌ளி‌ன் ப‌ண்பாடு, அ‌க்கால‌த்‌தி‌ல் ‌நிகழு‌ம் ‌‌திரு‌விழா‌க்க‌ள்‌, ப‌ண்டிகைக‌ள் ஆ‌கியவ‌ற்றை க‌வி‌த்துவமா‌ய் கூற‌ப்ப‌‌ட்டு‌ள்ளன.
  • மதுரையை‌‌ச்‌ ‌சிற‌ப்‌பி‌த்து பாடியு‌ள்ள நூ‌ல்களு‌ள் மதுரை‌க்கா‌ஞ்‌சி முத‌ன்மையான நூலாகு‌ம்.  
Similar questions