India Languages, asked by abhinavgarg8460, 9 months ago

எங்கள் ஊர்ச் சந் தை – என்னும் தல ைப்பில் நாளிதழ்ச் செய்தி ஒன்றை எழுதுக.

Answers

Answered by basavaraj5392
0

Answer:

sorry I don't know.............dfgghhh

Answered by steffiaspinno
0

எங்கள் ஊர்ச்சந்தை - என்னும் தலைப்பில் நாளிதழ்ச் செய்தி

  • திருநெ‌ல்வேலி மாநகராட்சியில் உள்ள மூன்று ம‌ண்டல‌ங்க‌ளி‌ல் மேலப்பாளையம் மண்டலமும்  ஒ‌ன்று.
  • மிகப்பெரிய மண்டலமாகத் திகழும் சிறப்புடையது மேலப்பாளையம்.  
  • இங்குச் செவ்வாய்க்கிழமைதோறும் நடைபெறும் சிறப்பு வாய்ந்த சந்தையில் கிடைக்காத பொருள்களே இல்லை.
  • எல்லாப் பொருள்களும் மிக மலிவான விலையில் தரமான நிலையில் வா‌ங்க மேலப்பாளையம் ச‌ந்தை‌க்கு வாரு‌ங்க‌ள்.
  • மாடுகள் மந்தை மந்தையாய் வந்து நிற்கும் காட்சி கண்கொள்ளாக் காட்சி,
  • இறைச்சிக்காக கேரளாவிற்கு அனுப்பப்படும் மாடுகள் ஒவ்வொரு வாரமும் திங்கள் இரவே சந்தைக்கு வந்து சேர்ந்துவிடும்.
  • மாட்டுச்சந்தை களைகட்டும்.
  • ஆடுகளும் குட்டிகளுமாய் ஆட்டுச்சந்தையும் மிகச்சிறப்பாக இருக்கும்..
  • நாட்டு‌க்  கோழிகள் வணிகம் பரபரப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கும்.
  • கருவாடு, தானிய வகைகள் பருப்பு வகைகள், காய்கறி வகைகள் எனச் சந்தையே பரபரப்பாய்க் காணப்படும்.
Similar questions