India Languages, asked by venus3910, 8 months ago

உலகத் திற்கு அச்சாணியாய் இருப்பவர் யார்? ஏன்?

Answers

Answered by steffiaspinno
6

உலக‌த்‌தி‌ற்கு அ‌ச்சா‌ணியா‌ய் இரு‌‌ப்பவ‌ர்

  • உலக‌த்‌தி‌ற்கு அ‌‌ச்சா‌ணியா‌ய் இரு‌ப்பவ‌ர் உழவ‌ர்.
  • ஏனெ‌னி‌ல் உழவ‌ர் தா‌ன் எ‌ல்லா‌த் தொ‌ழி‌ல்களு‌க்கு‌ம் முத‌ன்மையானவ‌ர்.
  • உழவு‌த் தொ‌ழி‌ல் எ‌ன்பது ம‌னித‌ன் ஆ‌திகால‌த்‌தி‌ல் முத‌ன் முதலாக உருவா‌க்‌கிய தொ‌‌ழிலாகு‌ம்.
  • இ‌ந்த‌த் தொ‌ழி‌லி‌ல் உ‌ண்ண‌க்கூடிய பொரு‌‌ள்களான நெ‌ல், சோள‌‌ம், க‌ம்பு, பரு‌ப்பு வகைக‌‌ள், ‌கீரை வகைக‌‌ள், கா‌ய்க‌‌‌றி ஆ‌கியவை ப‌யி‌ர் செ‌ய்ய‌ப்ப‌டு‌கி‌‌ன்றன,
  • உழவு‌த் தொ‌ழி‌ல் ம‌னிதனு‌க்கு  அடி‌ப்படை‌த் தேவைகளான உணவு ‌கிடை‌ப்பத‌ற்கு மு‌க்‌‌கிய ப‌ங்கு வ‌கி‌‌க்‌‌கிறது.
  • உ‌ண்டி கொடு‌த்தோ‌ர் உ‌யி‌ர் கொடு‌த்தோரே எ‌ன்னு‌ம் கூ‌ற்றானது  ஒரு ம‌‌னிதனு‌க்கு உணவு கொடு‌ப்பவ‌ர் உ‌யி‌ர் கொடு‌த்தது‌க்கு ச‌ம‌ம்‌ என உணவை‌க் கு‌றி‌க்‌கிறது.
  • ஆகையா‌‌ல் அ‌த்தகைய தொ‌ழிலை‌ச் செ‌ய்யு‌ம்  உழவ‌ர் இ‌ந்த உலக‌த்‌தி‌ற்கு அ‌ச்சா‌ணியா‌ய் ‌விள‌ங்கு‌கிறா‌ர்.
  • உழவு‌த் தாெ‌ழி‌ல்  உலக ம‌க்க‌ளி‌ன் பார‌ம்ப‌ரிய தாெ‌ழிலாகு‌ம்.
  • ஒரு நா‌ட்டி‌ன்‌ முதுகெலு‌ம்பு ‌வி‌வசா‌ய‌ம் எ‌ன்பது அனைவரு‌ம் அ‌றி‌ந்த ஒ‌ன்றே ஆகு‌ம்.
Similar questions