India Languages, asked by Sidarth8875, 8 months ago

கொடு (செய்தித் தொடர், கட்டளைத் தொடர், தெரிநிலை வினையெச்சத் தொடர்)

Answers

Answered by queensp73
5

Answer:

கட்டளைத் தொடர்.

Explanation:

MARK AS BRAINLIEST :)

Answered by steffiaspinno
1

கொடு - செய்தித் தொடர், கட்டளைத் தொடர், தெரிநிலை வினையெச்சத் தொடர் ஆக மா‌ற்றுத‌ல்:

செய்தித் தொடர்

  • ஒரு தகவலை பிறரிடம் கொண்டுப் போய்ச் சேர்பது அ‌ல்லது ஒரு செ‌ய்‌தியை‌க் கு‌றி‌ப்பது செய்தித் தொடர் எனப்படும்.
  • “அழகு வரைந்தான்”  
  • இதில் அழகு என்பவன்தான் ஒரு ஓவியத்தை வரைந்தான் என்பதை சுட்டிகாட்டுகின்றது.
  • இந்த சொற்றொடர் ஒரு தகவலை மறைவாய் வெளிபடுத்துகின்றது.
  • கொடு – “ நவீன் கொடுத்தான்
  • இதில் நவீன் எனும் ஒரு நபர் ஏதோ ஒரு பொருளையோ , தகவலையோ கொடுத்தான் என்பதை மறைவாய் வெளிபடுத்துகின்றது.

க‌ட்டளை‌த் தொடர்

  • நாம் ஒரு செயலை பிறரிடம் கட்டளையிடுவதே க‌ட்டளை‌த் தொடர் ஆகும் .
  • ஒருவரிடம் இதைச் செய் என கட்டளையிடுவது தான்.
  • “இதை செய்”
  • இதில் செய் எனும் சொல் கட்டளையிடும் வாக்கியம் ஆகும்.
  • இவ்வாறு கட்டளைத் தொடர் உருவாகிறது.
  • கொடு – “நவீன் கொடு”.

தெரிநிலை வினையெச்சத் தொட‌ர்

  • வ‌ந்து  கொடு‌த்தா‌ன்- இற‌ந்த கால‌ம்
  • கால‌த்தை வெ‌ளி‌ப்படையா‌ய் கா‌ட்டுவதா‌ல் இ‌‌த்தொட‌‌ர்
  • தெரிநிலை வினையெச்சத் தொட‌ர் ஆகு‌ம்.ஆகு‌ம்.
Similar questions