India Languages, asked by RAGHUL7891, 9 months ago

கண்ணி என்பதன் விளக்கம் யாது?

Answers

Answered by steffiaspinno
177

கண்ணி என்பதன் விளக்கம்:

  • கண்ணி என்பது இரண்டிரண்டு  அடிகளைக் கொண்டிருக்கும்.
  • இது எதுகைச் சொற்களைக்  கொண்டிருக்கும் சொற்றொடர் ஆகும்.
  • ஒரு மாலையில் இரண்டிரண்டு பூக்களை வைத்து எ‌ப்படி தொடுக்கப்படுகின்றதோ அவ்வாறே கண்ணி எனும் வாக்கியமும் அமைந்திருக்கும்.
  • தமிழ்விடு தூது பாடல்கள் கண்ணி வகையில் அமைந்திருக்கின்றன.
  • இதனின் ஆசிரியர் யாரென அறிந்து கொ‌ள்ள இயல‌வி‌ல்லை.
  • இது தூது  இலக்கிய வகைகளின் ஒன்று தான் தமிழ்விடு தூது.
  • தமிழ்விடு தூது என்பது தமிழின் அழகையும், சொக்கநாதர் மீது காதல் கொண்ட பெண்ணின் காதல் கதையையும் எதுகை கொண்ட இரண்டிரண்டு சொற்களை கொண்டு வருகின்றது.
  • தூது 96 வகை சிற்றிலக்கியங்களில் ஒன்று.
  • தமிழ்விடு தூது வாயில் இலக்கியம், சந்து இலக்கியம்  என்னும் வேறு பெயர்களாலும் அழைக்கப்படும்.
  • இதுவே க‌ண்‌ணி எ‌ன்பத‌ன் ‌விள‌க்க‌ம் ஆகு‌ம்.
Answered by dharsinipriya069
21

Answer:

இரண்டிரண்டு பூக்களை வைத்துத் தொடுக்கப்படும் மாலையில் போல செய்யுளில் இரண்டிரண்டு அடிகள் கொண்ட எது கையால் தொடுக்கப்படும் செய்யுளுக்கு கண்ணி என்று பெயர்

Similar questions