சித்திரமும் கைப்ப ழக்கம் ..............................
Answers
Answered by
0
Answer:lol
Explanation:
Answered by
2
சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம் :
"வைத்ததொரு கல்வி மனப்பழக்கம் - நித்தம்
நடையும் நடைப்பழக்கம் நட்பும் தயையும்
கொடையும் பிறவிக் குணம்".
விளக்கம்
- சித்திரம் என்பது வரையும் திறன் ஆகும்.
- இந்த சித்திரம் வரைதல் என்பது கைப்பழக்கத்தால் அமைவது ஆகும்.
- செந்தமிழில் தேர்ச்சி அடைவது என்பது நாவினால் பேசப்படுவதை பொறுத்து அமைவது ஆகும்.
- நாம் கற்று வைத்திருந்த கல்வி செல்வமானது மனப்பழக்கத்தால் உருவானது ஆகும்.
- நாள்தோறும் நாம் நடத்தை முறைகளை சரியாக பழகுவது நடையில் திறமையை தருவதாக அமைகிறது.
- ஆனால் நட்பும், இரக்க குணமும், பிறருக்கு நம்மிடம் உள்ள பொருட்களை கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் பிறவியிலேயே நம்மிடம் காணப்படும் நற்குணங்களாக உள்ளது என்பது இப்பாடலின் விளக்கமாகும்.
Similar questions
Math,
7 months ago
Math,
7 months ago
India Languages,
1 year ago
India Languages,
1 year ago
Math,
1 year ago