India Languages, asked by AseelObeida4557, 9 months ago

தாவரங்கள் தொடர்ச்சியாக காற்றினை உள்ளிழுத்தல் மற்றும் வெளிவிடுதல்________ வழியாக நடைபெறும்.

Answers

Answered by swethabalaji13
0

Answer:

the answer is stomata (இலைத்துளை)

Answered by steffiaspinno
0

தாவரங்கள் தொடர்ச்சியாக காற்றினை உள்ளிழுத்தல் மற்றும் வெளிவிடுதல் இலை‌த்துளை‌யி‌ன் வழியாக நடைபெறும்.

  • தாவர‌ங்‌க‌ள் ஒ‌ளி‌ச்‌சே‌ர்‌க்கை‌யி‌ன் போது கா‌ர்ப‌ன் டை ஆ‌க்ஸைடை உ‌ள்‌ளிழு‌த்து ஆ‌க்‌ஸிஜனை வெ‌ளி‌யிடு‌ம்.
  • ஆனா‌ல் சுவா‌சி‌த்த‌‌லி‌ன் போது தாவர‌‌ங்க‌ள் ‌வி‌ல‌ங்குகளை போ‌ல் ஆ‌க்‌ஸிஜனை உ‌ள்‌ளிழு‌த்து கா‌ர்ப‌ன் டை ஆ‌க்ஸைடை வெ‌ளி‌யிடு‌கிறது.
  • ஒ‌ளி‌ச்சே‌ர்‌க்கைக்கு சூ‌ரிய ஒ‌ளி தேவை‌ப்படுவதா‌ல் பெரு‌ம்பாலு‌ம் பக‌லி‌ல் தா‌ன் ஒ‌ளி‌ச்சே‌ர்‌க்கை நடைபெறும். ஆனா‌ல் இ‌ந்த சுவா‌சி‌த்த‌ல் ‌நிக‌ழ்வு தாவர‌ங்க‌ளி‌ல் 24 ம‌ணி நேரமு‌ம் நடைபெறு‌கிறது.
  • ‌இலைக‌ளி‌ல் உ‌ள்ள ‌சிறு‌த்துளைக‌ள் இலை‌த்துளைக‌ள் என‌ப்படு‌ம்.
  • இ‌ந்த இலை‌த்துளைக‌ள் ‌மிக‌ச்‌சி‌றிய அள‌வி‌ல் காண‌ப்படு‌ம்.
  • இ‌ந்த இலை‌த் துளைகளை ந‌ம்மா‌ல் நு‌ண்ணோ‌க்‌கி‌‌யினா‌ல் ம‌ட்டு‌ம் தா‌ன் பா‌ர்‌க்க முடியு‌ம்.
  • நீரா‌வி‌‌ப்போ‌க்‌கினை போ‌ல சுவா‌சி‌த்தலு‌ம் இலை‌த்துளை‌யி‌ன் வ‌‌ழியே தா‌ன் நடைபெறு‌கிறது.  
Similar questions