Social Sciences, asked by saketh7042, 1 year ago

இந்திய பெரும் பாலைவனம் மருஸ்தலி என்று
அழைக்கப்படுகிறது

Answers

Answered by sandeeep75
0

Answer:

bhai bhasa sudaaar le samaja nhi aara hai

Answered by anjalin
2

இந்திய பெரும் பாலைவனம் மருஸ்தலி

  • வடமேற்கு பகுதியில் அமைந்துள்ள பெரிய இந்திய பாலைவனம் தார் பாலைவனம் என அழைக்கப்படுகிறது  .
  • இது இந்திய துணை கண்டத்தின் வடமேற்குப் பகுதியில் உள்ளது மேலும் இவை வறண்ட நிலப் பகுதியாக காணப்படுகிறது  .
  • மிகப்பெரிய பாலைவனம் ஆன இந்த தார் பாலைவனம் 2 லட்சம் சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்டுள்ளது  .
  • மேலும் இவை இந்தியாவிற்கும் பாகிஸ்தானிற்கும் இடையில் ஒரு இயற்கையாக காணப்படுகிறது உலகில் 17ஆவது மிகப்பெரிய பாலைவனமாக இந்த தார்பாலைவனம் உள்ளது .
  • மேலும் உப அயன மண்டல பாலைவனங்களில் ஒன்பதாவது இடத்தில் உலக அளவில் பெரிய பாலைவனமாக காணப்படுகிறது.  
  • ஆரவல்லி மலைத் தொடருக்கு மேற்குப் பகுதியில் இந்த பாலைவனம் அமைந்துள்ளது ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள பரப்பில் மூன்றில் இரண்டு பங்கு நிலப்பரப்பை இந்த பாலைவனம் பெற்றுள்ளது  .
  • இந்த பாலைவன மழை பாலைவனப் பகுதி எனவும் மருதனி எனவும் அழைக்கப்படுகிறது இந்த இடத்தில் அதிக அளவில் மண் திட்டங்களும் உப்புகளும் காணப்படுகின்றன .

Similar questions