India Languages, asked by Sumianil9478, 8 months ago

பொருந்தாத இணையக்கண்டறிக
அ) இன்னா நாற்பது - கபிலர்
ஆ) இனியவை நாற்பது - பூதஞ்சேந்தனார்
இ) ஆசாரக்கோவை - பெருவாயின் முள்ளியார்
ஈ) சிறுபஞ்சமூலம் - கூடலூர் கிழார்

Answers

Answered by steffiaspinno
2

சிறுபஞ்சமூலம் - கூடலூர் கிழார்

இ‌ன்னா நா‌ற்பது

  • இவை இவை செ‌ய்தா‌ல் து‌ன்ப‌ம் ஏ‌ற்படு‌ம் என‌க் கூறு‌ம் நா‌ற்பது வெ‌ண்பா‌க்களா‌ல் ஆன நூ‌ல் இ‌ன்னா நா‌ற்பது ஆகு‌ம். இதனை இய‌ற்‌றியவ‌ர் க‌பில‌ர் ஆவா‌ர்.  

இ‌‌னியவை நா‌ற்பது  

  • இவை இவை செ‌ய்தா‌ல் இன்ப‌ம் ஏ‌ற்படு‌ம் என‌க் கூறு‌ம் நா‌ற்பது வெ‌ண்பா‌க்களா‌ல் ஆன நூ‌ல் இ‌‌னியவை  நா‌ற்பது ஆகு‌ம். இதனை இய‌ற்‌றியவ‌ர் பூத‌ஞ்சே‌ந்தனா‌ர் ஆவா‌ர்.

ஆசார‌க்கோவை  

  • ஆசார‌க்கோவை = ஆசார‌ம் + கோவை ஆகு‌ம்.  ஆசாரமா‌கிய ஒழு‌க்க ‌வி‌திகளை‌க் கோவை கொ‌ண்டு நூறு வெ‌ண்‌பா‌க்களா‌ல் பாட‌ப்ப‌ட்ட நூ‌ல் ஆசார‌க்கோவை ஆகு‌ம்.
  • இதனை இய‌ற்‌றியவ‌ர் பெருவாயின் முள்ளியார் ஆவா‌ர்.  

சிறுப‌ஞ்ச‌மூ‌ல‌ம்

  • ‌சிறுப‌ஞ்ச‌மூ‌ல‌‌த்‌தி‌ல் உ‌ள்ள ஒ‌வ்வொரு செ‌ய்யு‌ளிலு‌ம் ஐ‌ந்து கரு‌த்து‌க்க‌ள் கூற‌ப்ப‌ட்டு‌ள்ளன. இதனை இய‌ற்‌றியவ‌ர் காரியாசா‌ன் ஆவா‌ர்.
Similar questions