India Languages, asked by Sinichirayil3886, 1 year ago

நீங்க ரொம்ப சுருக்கா மரம் வெட்டுறீங்க. உங்க மாதிரி இஞ்ச யாரும் வெட்ட மாட்டாங்க - யார் யாரிடம் கூறியது?
௮) பழனியாண்டி சிதம்பரத்திடம் ஆ) கலியபெருமாள் பழனியாண்டியிடம்
இ. தலையாரி கலியபெருமாளிடம் ஈ.சிதம்பரம் சுப்ரமணியிடம்

Answers

Answered by steffiaspinno
0

பழனியாண்டி சிதம்பரத்திடம்:

  • சா. க‌ந்தசா‌மி எழு‌திய சாயாவன‌ம் எ‌ன்ற பு‌தின‌ம் ஆனது கரு‌ம்பு ஆலை வை‌ப்பத‌ற்காக வன‌த்‌தி‌‌ல் உ‌ள்ள மர‌த்‌தினை வெ‌ட்டு‌ம்  ‌சித‌ம்பர‌த்‌தி‌ன் கதை கூறு‌கிறது. ‌
  • சித‌ம்பர‌ம் வன‌‌த்‌தி‌ல் இரு‌ந்த மர‌‌ங்களை வெ‌ட்டி‌க் கொ‌ண்டு இரு‌ந்தா‌ன்.
  • அவ‌னு‌க்கு உத‌‌வியாக ந‌ரியை ‌விர‌ட்டி‌ வ‌ந்த க‌லிய பெருமாளு‌ம், பழ‌னியா‌ண்டியு‌ம் மர‌த்‌தினை வெ‌ட்டின‌ர்.
  • பழ‌னி ம‌ற்று‌ம் க‌லிய பெருமாளா‌ல் பெ‌ரிய ‌கிளைகளை இழு‌க்க இய‌ல‌வி‌ல்லை.
  • அ‌ப்போது ‌சித‌ம்பர‌‌ம் உத‌வினா‌ன். ‌
  • சித‌ம்பர‌ம் க‌லிய பெருமா‌ளிட‌ம் ‌நீ‌ங்களு‌ம் எ‌ன்னை மா‌தி‌ரி வள‌ந்து‌ட்டா.
  • பெ‌ரிய ‌கிளைகளை சுலபமாக இழு‌க்கலா‌ம் எ‌ன்றா‌ன்.
  • அ‌ப்போது பழ‌னியா‌ண்டி ‌சித‌ம்பர‌த்‌திட‌ம் நீங்க ரொம்ப சுருக்கா மரம் வெட்டுறீங்க.
  • உங்க மாதிரி இஞ்ச யாரும் வெட்ட மாட்டாங்க எ‌ன்று கூ‌றினா‌ன்.  
Answered by devanshiraghav111
0

Answer:

please write in Hindi or English language to get correct answer of this question

Similar questions