India Languages, asked by yaswanthatc2362, 7 months ago

ஜூன் முதல் செப்டம்பர் வரை வீசும் பருவக்காற்று ?

Answers

Answered by afnan1141
2

Answer:

வடகிழக்கு பருவக்காற்று வங்காள ... ஜூன் முதல் செப்டம்பர் வரை சூரியன் பூமத்திய ... வரை காற்று வீசும்.

Answered by anjalin
0

பருவக்காற்று

  • பொதுவாகவே பருவக் காற்றுகள் என்பது இரு நிலைகளில் உண்டு.
  • இந்த ஒவ்வொன்றும் வெவ்வேறான மாதங்களில் வீசக்கூடிய காற்றாகும்.
  • அதனடிப்படையில் ஜூன் முதல் செப்டம்பர் வரை வீசும் பருவக்காற்று தென்மேற்கு பருவக்காற்று என்றழைக்கப்படுகின்றது.  
  • இப் பருவக்காற்றின் மூலம் ஜூன் ஒன்றாம் தேதி கேரளாவின் தொடக்கப் பகுதியில் தொடங்கி அதன் முதல் வாரத்தில் கனடாவிலும் அதற்கடுத்து மும்பை அதன் சுற்றுப்புறங்களிலும் இப்படியே படிப்படியாக டெல்லி கொல்கத்தா என வடகிழக்கு மாநிலங்களில் தொடர் மழையை பொழியச் செய்கின்றன.
  • இந்தப் பருவக்காற்றின் உதவியால் தான் இந்தியாவின் பெரும்பான்மையான இடங்கள் நனைய தொடங்குகின்றன.
  • இதன் மூலமாக விவசாயமும் பொருளியலும் பாதிக்கப்பட்டாலும் கூட, ஒரு வகையில் இதன் மூலமாகத்தான் விவசாயம் செழிப்படைகின்றது என்று சொன்னால் அது மிகையல்ல.
Similar questions