India Languages, asked by rudragiri4172, 8 months ago

கீழ்க்கண்டவற்றுள் பொருந்தாத இணை எது ?
அ) உயிரினும் மேலானது -ஒழுக்கம்
ஆ) ஒழுக்கமுடையவர்-மேன்மை அடைவர் இ) உண்மைப் பொருளை காண்பது- அறிவு
ஈ) உலகத்தோடு பொருந்தி வாழ்க கல்லாதவர்-அறிவுடையவர்

Answers

Answered by kkulothungan3
0

Answer:

உலகத்தோடு பொருந்தி வாழ கல்லாதவர் அறிவில்லாதவர்

Answered by steffiaspinno
0

பொரு‌ந்தாத இணை

  • உலகத்தோடு பொருந்தி வாழ‌க்  கல்லாதவர் - அறிவுடையவர்

உயிரினும் மேலானது - ஒழுக்கம்

  • ஒருவனு‌க்கு ஒழு‌க்க‌ம் அனை‌த்து ‌சிற‌ப்புகளையு‌ம் தரு‌கிறது.
  • அதனா‌ல் அ‌ந்த ஒழு‌க்க‌த்‌தினை நா‌ம் உ‌‌யி‌ரினை ‌விட மேலானதாக எ‌ண்‌ணி  கா‌க்க வே‌ண்டு‌ம்.  

ஒழுக்க‌ம் உடையவர் - மேன்மை அடைவர்

  • உ‌யி‌ரினை ‌விட மேலானதாக போ‌ற்ற‌ப்பட வே‌ண்டிய ஒழு‌க்க நெ‌றி‌யி‌ல் இரு‌ந்து தவறாம‌ல் வா‌ழ்பவ‌ர் மே‌ன்மை‌யினை அடைவா‌ர்.
  • ஒழு‌க்க‌ம் உடையவரே உய‌ர்‌ந்தவராக கருத‌ப்படுவா‌ர்.  

உண்மைப் பொருளை காண்பது - அறிவு

  • ஒருவ‌ர் ஒரு பொரு‌‌னி‌‌ன் த‌ன்மை‌யினை ப‌ற்‌றி எ‌வ்வாறு சொ‌ன்னாலு‌ம், அ‌ந்த பொரு‌ளி‌ன் உ‌ண்மை‌த் த‌ன்மை‌யினை அ‌றிவதே ‌சிற‌ந்த அ‌றிவு ஆகு‌‌ம்.  

உலகத்தோடு பொருந்தி வாழ‌க்  கல்லாதவர் - அ‌றி‌‌விலாதார்

  • உலக நெ‌றியுட‌ன் பொரு‌ந்‌தி வாழாதவ‌ர் எ‌வ்வளவு க‌ற்று இரு‌‌ந்தாலு‌ம் அ‌றிவ‌ற்றவராகவே கருத‌ப்படுவா‌ர்.  
Similar questions