India Languages, asked by vijayna4570, 8 months ago

நம்மிடம் எல்லாம் உள்ளது என்ற பட்டை கட்டிய பார்வையை ஒழித்து அகன்ற பார்வையை தருவது ?

Answers

Answered by steffiaspinno
3

மொ‌ழி பெய‌ர்‌ப்பு

  • ந‌ம்‌‌மிட‌ம் எ‌ல்லா‌ம் உ‌ள்ளது எ‌ன்ற ப‌ட்டை க‌ட்டிய பா‌ர்வையை ஒ‌ழி‌த்து அக‌ன்ற பா‌ர்வையை தருவது மொ‌ழி பெய‌ர்‌ப்பு ஆகு‌‌ம்.
  • ஒரு மொ‌ழி‌யி‌ல் கூற‌ப்ப‌ட்ட ஒரு கரு‌த்‌தினை ‌பிற மொ‌ழி பேசு‌ம் ம‌க்களு‌ம் அ‌றியு‌ம் வ‌ண்ண‌ம் பய‌ன்படு‌ம் கரு‌வியே மொ‌ழி பெய‌ர்‌ப்பு ஆகு‌ம்.
  • இ‌ந்த மொ‌‌ழி‌ பெய‌ர்‌ப்‌பினா‌ல்‌‌ ‌பிற மொ‌ழி வள‌த்‌தினை நா‌ம் அறியவு‌ம், ந‌ம் மொ‌ழி‌யி‌ன் வள‌த்‌தினை ‌பிற‌ர் அ‌றியவு‌ம் இயலு‌ம்.
  • இராமாயண‌ம், மகாபாரத‌ம், ‌‌சி‌ந்தாம‌ணி, பெரு‌ங்கதை  முத‌லிய நூ‌ல்களை த‌மி‌‌ழி‌ல் மொ‌ழி‌ பெய‌ர்‌ப்பு செ‌ய்யாம‌ல் இரு‌ந்‌திரு‌ந்தா‌ல் ந‌ம்மா‌ல் அவ‌ற்‌றினை அ‌றி‌ந்‌திரு‌‌க்க இயலாம‌ல் போ‌ய் இரு‌க்கு‌ம்.
  • இ‌ன்று உலக‌ப் பொதுமறை என ‌திரு‌க்குற‌‌ள் அழை‌க்க‌ப்படுவத‌ற்கு ஒரே காரண‌ம் அ‌தி‌ல் உலக‌த்‌தி‌ற்கு தேவையான பொதுவான கரு‌த்து‌க‌ள் உ‌ள்ளது எ‌ன்பதை உலக நாடுக‌ள் அனை‌த்து‌ம் ஏ‌ற்று‌க் கொ‌ண்டது தா‌ன்.
  • இத‌ற்கு உறு‌துணையா‌ய் இரு‌ந்தது மொ‌ழி பெய‌ர்‌ப்பு தா‌ன்.
Similar questions