India Languages, asked by arunvarmaother21401, 7 months ago

வறுமையிலும் படிப்பின் மீது நாட்டம் கொண்டவர் மபொசி என்பதற்கு சான்று ?

Answers

Answered by steffiaspinno
30

வறுமையிலும் படிப்பின் மீது நாட்டம் கொண்டவர் ம.பொ.சி என்பதற்கு சான்று:

  • ம.பொ.சி  இளம் வயதிலேயே படிப்பில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார்.
  • ம.பொ.சிவஞானம் என்பதே மபொசியின் விரிவாக்கம் ஆகும். வீரபாண்டிய கட்டபொம்மன் என்னும் வரலாற்று நூலை எழுதியுள்ளார்.
  • இவர் சிலம்பு செல்வர் என அழைக்கபடுகிறார்.
  • எனெனில் சிலப்பதிகாரத்தின் மீது மிகுந்த நாட்டம் கொண்டிருந்தார்.
  • அவரின் குடும்ப சூழ்நிலை காரணமாக அவரால் நூல்களை வாங்கமுடியவில்லை.
  • எனவே பழைய புத்தகங்களை விற்கும் கடைக்கு சென்று மிகக் குறைந்த விலையில் புத்தகங்களை வாங்கும் பழக்கம் கொண்டிருந்தார்.
  • மேலும் அவர் செவி வழியாகவும் பாடங்களை கற்றிருக்கிறார்.
  • தான் உணவுக்காக செலவிடும் பணத்தில் புத்தகங்களை வாங்கிவிட்டு பின்பு உண்ணாமல் பட்டினி கிடந்திருக்கிறார்.
  • இவையே வறுமையிலும் படிப்பின் மீது நாட்டம் கொண்டவர் ம.பொ.சி என்பதற்கு சான்றாகும்.
Answered by lingadurai2206200622
10

Answer:

வறுமையிலும் படிப்பின் மீது நாட்டம் கொண்டவர் மபொசி என்பதற்கு சான்று ?

Similar questions