India Languages, asked by MasterH5325, 7 months ago

மார்சல் ஏ நேசமணிக்கு சிலையோடு மணிமண்டபம் அமைந்துள்ள ஊர் ?

Answers

Answered by bharadwajanushka67
0

Answer:

not understanding

Answered by steffiaspinno
0

மார்சல் ஏ நேசமணிக்கு சிலையோடு மணிமண்டபம் அமைந்துள்ள ஊர் - நாகர்கோவில்

  • மார்சல் ஏ நேசமணி என்பவர் இளம் வயதிலேயே தமிழக வடக்கு - தெற்கு எல்லை கிளர்ச்சியில் ஈடுபட்டு போராட தொடங்கினார். இவர் திருவிதாங்கூரில் மிகுந்த செல்வாக்கு உடையவர்.
  • இவர் ஒரு வழக்கறிஞர். மேலும் குமரி மாவட்ட போராட்டத்தை முன்னெடுத்து சென்றதே மார்சல் ஏ நேசமணி என்னும் பெயருக்கு காரணமாகும்.
  • மார்சல் ஏ நேசமணி நாகர்கோவிலின் நகர்மன்ற தலைவராகவும், சட்டமன்ற உறுப்பினராகவும், நாடாளுமன்ற மன்ற உறுப்பினராகவும் பணியாற்றினார்.
  • 1956 ஆம் ஆண்டு நவம்பர் 1 ஆம் தேதி தமிழ்நாட்டுடன் கன்னியாகுமரி இணைந்தது.
  • மேலும் தமிழகத்தின் தென் எல்லையாக கன்னியாகுமரி அறிவிக்கப்பட்டது.
  • மார்சல் ஏ நேசமணியின் நினைவை போற்றும் வகையில் தமிழக அரசு இவருக்கு சிலையோடு மணிமண்டபமும் நாகர்கோவிலில் அமைக்கப்பட்டுள்ளது.
Similar questions