India Languages, asked by shraddakopoor9216, 7 months ago

தமிழினத்தின் பொதுச்சொத்து என்று போற்றப்படும் நூல் ?

Answers

Answered by brainlybrainme
0

Answer:

சிலப்பதிகாரம்

please mark as brainliest please mark as brainliest

Attachments:
Answered by steffiaspinno
0

தமிழினத்தின் பொதுச்சொத்து- சிலப்பதிகாரம்

  • இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்தை சீத்தலை சாத்தனாரின் வேண்டுகோளுக்கிணங்க இயற்றினார்.
  • கோவலன், கண்ணகி, மாதவி இந்த மூவரின் கதையை கொண்டு இயற்றப்பட்ட காப்பியமாகும்.
  • சிலம்பு காரணமாக இயற்றப்பட்ட நூல் ஆதலால் சிலப்பதிகாரம் என்னும் பெயரை பெற்றது.
  • இரட்டை காப்பியங்களுள் ஒன்று சிலப்பதிகாரம்.
  • இயல்,இசை, நாடகம் என்னும் முத்தமிழும் இந்த காப்பியத்தில் அமையபெற்றுள்ளது.
  • ஐம்பெருங்காப்பியங்களுள் ஒன்று சிலப்பதிகாரம்.
  • திருக்குறள், கம்பராமாயணம் என பல நூல்கள் இருந்தாலும் தேசிய ஒருமைபாட்டை கூறும் நூல் மற்றும் தமிழ் இனத்தை ஒருமைபடுத்த இயற்றிய ஒரே நூல் சிலப்பதிகாரம் என்று சிலம்பு செல்வர் ம.பொ.சி கூறியுள்ளார்.  
  • எனவே தான் சிலப்பதிகாரம்  தமிழினத்தின் பொதுச்சொத்து என்று போற்றப்படுகிறது.
Similar questions