India Languages, asked by Madisynstl7587, 7 months ago

இளம் வயதிலேயே சமூக விடுதலைக்காகப் போராடிய வழக்கறிஞர் ?

Answers

Answered by bharadwajanushka67
0

Answer:

not understanding your language

Answered by steffiaspinno
2

இளம் வயதிலேயே சமூக விடுதலைக்காகப் போராடிய வழக்கறிஞர் - மார்சல் ஏ நேசமணி

  • 1953 – 54 ஆண்டுகளில் தெற்கெல்லை பகுதிகளை முடியாட்சியிலிருந்து மீட்பதற்காக ம.பொ.சிவஞானத்துடன் சேர்ந்து பல வீரர்கள் போராடினர்.
  • அந்நாளில் திருவிதாங்கூர் சமஸ்தானம் ஒரு தனி அரசாக இருந்தது.  
  • தமிழக வடக்கு - தெற்கு எல்லை கிளர்ச்சி நடத்துகின்ற பொறுப்பு அந்த பகுதி எல்லை மக்களிடமே உள்ளது.
  • இந்த எல்லை கிளர்ச்சியில் திருவிதாங்கூர் ஆட்சி நடத்திய துப்பாக்கி சூட்டில் தேவசகாயம் மற்றும் செல்லையா உயிரிழந்தனர்.
  • மார்சல் ஏ நேசமணி என்பவர் இளம் வயதிலேயே வடக்கு தெற்கு எல்லை கிளர்ச்சியில் ஈடுபட்டு போராட தொடங்கினார். இவர் திருவிதாங்கூரில் மிகுந்த செல்வாக்கு உடையவர்.  
  • குமரி மாவட்ட போராட்டத்தை முன்னெடுத்து சென்றதே மார்சல் ஏ நேசமணி என்ற பெயர் வரக் காரணம் ஆகும்.
  • இவர் ஒரு வழக்கறிஞர் ஆவார்.
Similar questions