பொருத்துக
அ) என் அம்மை வந்தாள் - பால் வழுவமைதி
ஆ) கத்தும் குயிலோசை என்றன் காதில் விழ வேண்டும் - கால வழுவமைதி
இ) குடியரசுத் தலைவர் நாளை தமிழகம் வருகிறார் - மரபு வழுவமைதி
ஈ) வாடா ராசா மகளைப் பார்த்துத் தாய் அழைப்பது - திணை வழுவமைதி
Answers
Answered by
5
Answer:
என் அம்மை வந்தாள் என்பது திணை வழுவமைதி
கத்தும் குயிலோசை என்றன் காதில் விழ வேண்டும் என்பது மரபு வழுவமைதி
குடியரசுத் தலைவர் நாளை தமிழகம் வருகிறார் என்பது காலவழுவமைதி
Answered by
3
பொருத்துக:
என் அம்மை வந்தாள் என்று மாட்டைக் கூறுவது திணை வழுவமைதி .
- என் அம்மை வந்தாள் என்பதில் அஃறிணை உயர்திணையாகக் கொள்ளப்பட்டதால் இது திணை வழுவமைதி எனப்பட்டது .
கத்தும் குயிலோசை என்றன் காதில் விழ வேண்டும் என்பது மரபு வழுவமைதி.
- குயில் கூவும் என்பது தான் மரபு. ஆனால் குயில் கத்தும் என்று கொடுக்கப்பட்டுள்ளதால் இது மரபு வழு எனப்பட்டது .
குடியரசுத் தலைவர் நாளை தமிழகம் வருகிறார் கால வழுவமைதி.
- குடியரசுத் தலைவர் நாளை தமிழகம் வருவார் என்பது தான் சரியான பொருத்தமாகும்.
- ஆனால் அவர் கண்டிப்பாக வருவார் என்பதை கொண்டு இத்தொடர் அமைக்கப்பட்டுள்ளதால் இது கால வழுவமைதி எனப்பட்டது.
வாடா ராஜா என மகளை பார்த்து தாய் அழைப்பது பால்வழுவமைதி .
- பெண்பால் ஆண்பாலாகக் கொள்ளப்பட்டதால் இது பால்வழுவமைதி எனப்பட்டது.
Similar questions
French,
7 months ago
Math,
7 months ago
India Languages,
1 year ago
India Languages,
1 year ago
Science,
1 year ago
English,
1 year ago