India Languages, asked by Shazuchamp657, 7 months ago

பாடாண் திணை மற்றும் பொதுவியல் திணை குறித்து எழுது?

Answers

Answered by Anonymous
5

Answer:

INDAINTIGERH

Explanation:

t6r5tS47HF4iiuokooo9

Answered by steffiaspinno
30

பாடாண் திணை மற்றும் பொதுவியல் திணை:

  • வெட்சி, கரந்தை, வஞ்சி, காஞ்சி, நொச்சி, உழிஞை, தும்பை, வாகை,பாடாண், பொதுவியல்,கைக்கிளை, பெருந்திணை ஆகியவை புறத்திணைகள் ஆகும்.

பாடாண்திணை - ஆளுமையாளரின் கல்வி முதலியவற்றை புகழ்ந்து பாடல்

  • ஒரு ஆண்மகனின் பாடுதற்குரிய பண்புகளான கல்வி,வீரம், ஒழுக்கம், பண்பாடு,புகழ் ஆகியவற்றை பாடுவது பாடாண்திணை ஆகும்.
  • பாடு + ஆண் + திணை = பாடாண்திணை
  • போர் மட்டுமல்லாது இது போன்ற பண்புகளை பாடாண்திணை  எடுத்துரைக்கிறது.

பொதுவியல் திணை - வெட்சி முதல் பாடான் வரை கூறப்படாத செய்திகள்  

  • எல்லாவற்றிற்கும் பொதுவானவையாக இருப்பதும், மேலும் வெட்சி முதல் பாடாண் திணை  வரை கூறப்படாத செய்திகளை கூறுவது பொதுவியல் திணை ஆகும்.
Similar questions