இராமானுசர் நாடகம் மூலம் இராமானுசரின் பண்புகளை கூறு ?
Answers
Answered by
2
Explanation:
பெருமை- ஆற்றுப்படை இலக்கியங்கள்
ஆ) கொடை இலக்கியங்கள் - சிறுபாணாற்றுப்படை
இ) சேர அரசர்களின் கொடைப்பதிவு - வள்ளல்கள்
ஈ) இல்லோர் ஒக்கல் தலைவன் - ப
Answered by
1
இராமானுசரின் பண்புகள்:
பொறுமை குணம் உடையவர்
- திருமந்திரம் கற்பதற்காக பதினெட்டு முறை பூரணரை பார்க்க சென்றார்.
- பூரணரை காண சென்ற இராமானுசன் தன்னுடன் இருவரை அழைத்து சென்றார். நான் உன்னை மட்டும் தானே வர சொன்னேன் என்று கோபமடைந்த பூரணரிடம் பொறுமையாக பதிலளித்தார்.
- இவையே இராமானுசர் பொறுமை குணம் உடையவர் என்பதற்கு சான்றாகும்.
நட்புக்கு மரியாதை
- தன்னுடன் இருக்கும் கூரேசனையும், முதலியாண்டவரையும் மிக அதிகமாக நேசிக்கிறார்.
- திருமந்திரம் கற்றுக்கொள்ள செல்லும்போது இவ்விருவரையும் எனக்கு தண்டும், கொடியும் ஆவார்.
தன்னலமற்ற பரந்த உள்ளம்
- ஆசிரியரின் கட்டளையை மீறி திருமந்திரத்தை போதித்தால் நரகம் வந்து சேரும் என்று தெரிந்தும் கூட போதித்தார்.
- நான் நரகம் சென்றால் கூட பரவாயில்லை. திருமந்திரத்தால் மக்கள் நரகத்திலிருந்து விடுபடுவார்கள் என்று கூறினார்.
- இதிலிருந்து இராமானுசர் தன்னலமற்ற பரந்த உள்ளம் கொண்டவர் என்பதை அறியலாம்.
Similar questions