பொருத்துக
அ) நேர் - மலர்
ஆ) நிரை - காசு
இ) நேர்பு - பறப்பு
ஈ) நிரைபு - நாள்
Answers
Answered by
2
Answer:
This is the answer. Mark me as Brainliest
Attachments:
![](https://hi-static.z-dn.net/files/d20/e302a835a74f40ab82c0421caf342690.jpg)
Answered by
2
பொருத்துதல்:
நேர் – நாள்
நிரை – மலர்
நேர்பு – காசு
நிரைபு – பிறப்பு
- செய்யுளில் எழுத்து, அசை, சீர்,தளை, அடி,தொடை ஆகியவை அமைந்திருக்கும்.
- ஒரெழுத்து தனித்து வந்தோ அல்லது பல எழுத்துகள் இணைந்தோ வருவது அசை ஆகும்.
- அசை இரண்டு வகைப்படும். அவை நேரசை, நிரையசை
நேரசை
- குறில் தனித்தும், நெடில் தனித்தும், குறில் ஒற்றடுத்தும், நெடில் ஒற்றடுத்தும் வருவது நேரசை ஆகும்.
நிரையசை
- இருகுறில் இணைந்தும், இருகுறில் இணைந்து ஒற்றடுத்தும்,
- குறில் நெடில் இணைந்தும், குறில் நெடில் இணைந்து ஒற்றடுத்தும் வருவது நிரையசை ஆகும்.
- அசைகள் தனித்தோ இணைந்தோ அடிக்கு உறுப்பாய் வருவது சீர் ஆகும்.
- வெண்பாவின் ஈற்றில் நேரசை, நிரையசை இவற்றில் ஏதேனும் ஒன்று சீராய் அமையும்.
Similar questions
French,
6 months ago
English,
6 months ago
English,
6 months ago
India Languages,
1 year ago
India Languages,
1 year ago
English,
1 year ago
English,
1 year ago