India Languages, asked by sriya4064, 7 months ago

இவையெல்லாம் அறியேன் என்று கருணையன் கூறுகிறார்?

Answers

Answered by ajayguru31
6

Answer:

therialla anna or akka

Explanation:

pls mark me as brainliest if u are a tamilan

Answered by steffiaspinno
0

இவையெல்லாம் அறியேன் என்று கருணையன் கூறுவது:

  • நான் அறியேன் என்று தான் அறியாத விஷயங்களை கருணையன் குறிப்பிட்டுக் காட்டுகிறார்.
  • அதில் ஆரம்பமாக நான் உயிர் பிழைக்கும் வழி அறியேன் என்கிறார்.
  • அதாவது உயிர் வாழ்வதற்கு உண்டான வழி தமக்குத் தெரியாது என்பதாக கருணையன் குறிப்பிடுகிறார்.
  • அதைத் தொடர்ந்து தாம் அறியாத விஷயங்களை குறிப்பிடுகையில் இந்த உடலினுடைய தன்மையையும் நான் அறியமாட்டேன் என்பதாக குறிப்பிடுகிறார்.
  • அதாவது தம்முடைய உடலின் தன்மை கூட தமக்கு தெரியாது என்பதாக கூறுகிறார்.
  • அதை தொடர்ந்து உடலுக்கு வேண்டிய உணவை தேடிக் கொள்ளும் வழிவகைகளையும் நான் அறியமாட்டேன் என்பதாக குறிப்பிடுகிறார்.
  • அதைத் தொடர்ந்து கடைசியாக காட்டில் செல்வதற்கான வழிகளையும் நான் அறிய மாட்டேன் என்பதாக தான் அறியாத விஷயங்களை இவ்வாறு பட்டியலிடுகிறார் கருணையன்.
Similar questions