India Languages, asked by rout2244, 9 months ago

கண்ணதாசனின் இயேசு காவியத்தில் மழைப்பொழிவு பகுதியைப் படித்து அதில் வரும் கருத்துக்களை எழுதி ?

Answers

Answered by selvysundramony
1

Answer:

This photo is your answer

Explanation:

I HOPE IT HELPS U.PLEASE MARK MY ANSWER AS BRAINLIEST. . .

Attachments:
Answered by steffiaspinno
3

கண்ணதாசனின் இயேசு காவியத்தில் மழைப்பொழிவு பகுதியில் வரும் அறக்கருத்துகள் :

  • எளிமையான மனதைக் கொண்டவர்கள் பேறு பெற்றவர்களாக  கருதப்படுகிறார்கள்.  
  • வஞ்சகம் இல்லாத நெஞ்சத்துடன், பிறரை இகழாமல் மற்றும் பழி சொல்லாமல் வாழ்பவர்கள் விண்ணரசு எய்துவார்கள்.
  • துயரம் அடைந்தவர்கள் பேறு பெற்றவர்களிடம் சென்று ஆறுதல் பெறுவார்கள்.  
  • சாந்தமாக இருப்பவர்கள் பேறு பெற்றவர்களாக கருதப்படுவார்கள். இந்த உலகம் முழுவதும் அவர்களுக்கு உரியதாகும்.  
  • உலக நெறிமுறைகளைப் பின்பற்றி நீதியின் மேல் பற்றுக் கொண்டு வாழ்பவர்கள் பாக்கியம் பெற்றவர்களாக கருதப்படுவார்கள்.  
  • இரக்க குணம் உடையவர்கள் பாக்கியவான்கள் ஆகும். அவர்களுக்கே இரக்கம் கிடைக்கும்.  
  • தூய மனம் உடையவர்கள் சான்றோர்களால் போற்றப்படுவார்கள். இவர்கள் கடவுளை நேரில் காணும் பேறு பெற்றவர்களாவர்.    
  • பிறருடைய துன்பங்களை தீர்ப்பதற்காக தம்மை வருத்திக் கொள்ளும் ஞானிகள் விண்ணகத்தை அடைவார்கள்.  
Similar questions