India Languages, asked by adityapatraap7365, 9 months ago

கருணையனின் துயருக்கு கூறப்பட்ட ஒப்புமைகள் யாவை ?

Answers

Answered by jawakar10
0

Explanation:

This is the answer to the

Attachments:
Answered by steffiaspinno
0

கருனையனின் துயருக்கு கூறப்பட்டுள்ள ஒப்புமைகள் :

  • கருனையன் தன் தாயை இழந்து தவிப்பதற்கு பல்வேறு ஒப்புமைகளை வீரமாமுனிவர் பின்வருமாறு விளக்கியுள்ளார்.
  • வளரும் இளம்பயிர் வளர்ந்து முதிர்ந்து நெல்மணிகளைக் காணும் முன்பே தூய மணிகள் போன்ற மழைத்துளிகள்  இல்லாமல்  நெற்பயிரானது வாடிக் காய்தல்.
  • மரக்கிளைகளில் இருந்து மலர்களை பறித்தது போல வருத்தம் .
  • தீ மற்றும் நஞ்சு இரண்டையும் முனையில் கொண்ட அம்பினால் துளைக்கப்பட்டதால் உருவான, புண்ணின் வலியால் வருந்துதல்
  • துணைவியரை பிரிந்த பறவைபோல வருத்தம்.
  • சரிவாக உள்ள வழுக்கு நிலத்தில், தனியே விடப்பட்ட வழிதெரியாமல் தவிப்பவன் ஆனேன்.  
  • இவை அனைத்தும் கருனையனின் துயருக்கு கூறப்பட்டுள்ள ஒப்புமைகள் ஆகும்.  
Similar questions