ஒரு உயிரினத்தின் வாழ்திறனையும், இனப்பெருக்கத்தினையும் பாதிக்கக்கூடிய உயிர்க்கோளத்தில் காணப்படும்
அனைத்துக் காரணிகளும் என அழைக்கப்படுகின்றன.
அ. உயிரியல் காரணிகள்
ஆ. உயிரற்ற காரணிகள்
இ. உயிர்க் காரணிகள்
ஈ. இயற் காரணிகள்
Answers
Answered by
0
ஓர் உயிரினத்தின், இனப்பெருக்கத்தையும் மற்றும் வாழ்வதற்கான திறனையும் பாதிக்கக்கூடிய அனைத்துக் உயிரற்ற காரணிகளும் உயிர்க்கோளத்தில் உள்ளது
உயிர்க்கோளம்:
- உயிர்க்கோளம் என்பது பூமியின் ஒரு பகுதி ஆகும். உயிர்க்கோளத்தில் இருக்கும் மூலக்கூறுகள் இரு காரணிகளாக பிரிக்கப்பட்டுள்ளது.
- உயிருள்ள காரணி மற்றும் உயிரற்ற காரணி ஆகும்.
உயிரற்ற காரணிகள்(ABiotic):
- உயிரற்ற காரணி என்பது நீர் ,நிலம், காற்று, ஆகாயம், வெப்பம்,அழுத்தம், மற்றும் சூரிய ஒளி போன்றவை உயிரற்ற காரணி ஆகும்.
- உயிருள்ள மற்றும் உயிரற்ற காரணிகளுக்கு இடையில் ஒரு உறுதியான இடைவினை செயல் படுவதால் உயிர்க்கோளம் சிறப்பாக, நிலைத்த செயல்பாடுகளை கொண்ட ஒரு அமைப்பாகும்.
- உயிருள்ள மற்றும் உயிரற்ற காரணிகளுக்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்துகளும் உயிர்புவி மற்றும் வேதிசுழற்சியில் கிடைக்கும். இவற்றை உயிர்புவி, வேதிசுழற்சி என்று கூறப்படுகிறது.
Similar questions
Social Sciences,
7 months ago
English,
7 months ago
Chemistry,
7 months ago
Science,
1 year ago
Computer Science,
1 year ago
English,
1 year ago
English,
1 year ago