Science, asked by parshu6394, 8 months ago

சில வறண்ட நிலத்தாவரங்களில் இலைகளானவை முட்களாக
மாற்றமடைந்து காணப்படும், இதன் காரணம்
அ. நீராவிப்போக்கின் வீதத்தினைக் குறைப்பதற்கு
ஆ. நீரைச் சேமிப்பதற்கு
இ. நீரைப் பயன்படுத்துவதைக் குறைப்பதற்கு
ஈ. இவையனைத்தும்

Answers

Answered by steffiaspinno
0

சில வறண்ட நிலத்தாவரங்களில் இலைகளானவை முட்களாக  மாற்றமடைந்து காணப்படும், இதன் காரணம் - இவையனைத்தும்

  • வறண்ட நிலத்தாவரங்கள் என்பவை குறைந்த அளவு நீர் மற்றும் பாலைவனம் போன்ற வாழ்விடங்களில் இவை காணப்படும்.  
  • வறண்ட நிலத்தாவரங்கள் காலமாற்றதிற்கு ஏற்ற சில அமைப்புகளையும் மற்றும் உடலியல் பண்புகளையும் உருவாக்குகிறது.
  • அவற்றிற்கு தேவையான அளவு நீரை சுற்றுப்புறத்தில் உறிஞ்சி எடுத்துக்கொள்ளும்.
  • உறிஞ்சி எடுத்த நீரை அவற்றின் உறுப்புகளில் தேக்கி வைத்துகொள்ளும்.
  • நீராவியின் வேகத்தை  குறைக்கும்.
  • நீரை குறைவாக பயன்படுத்தும். அதாவது நுகர்வு செய்யும்.

வறண்ட நிலத்தாவரங்களின் தகவமைப்புகள்:

  • இவற்றின் வேர்கள் நன்கு வளர்ச்சி அடைந்து காணப்படும்.
  • ஆழமாக வளர்ந்து நீர் இருக்கும் அடுக்குகளுக்கு செல்கிறது.
  • சதைபற்று மிகுந்த பாரன்கைமா திசுக்களில் நீரை சேமித்து வைக்கிறது.
  • (எ.கா) சோற்றுக் கற்றாழை மற்றும் சப்பாத்திக்கள்ளி போன்றவை.
  • இலைகள் மெழுகுப் பூச்சுடன் கூடி காணப்படும்.

         (எ.கா) கருவேலமரம்.

  • சில தாவரங்களில் இலைகள் முட்களாகவும் மாறும் தன்மை பெற்றிருக்கும்.  எ.கா சப்பாத்திக்கள்ளி.
Answered by shivam1104
0

Answer:

sorry I didn't understand that language plz write in english and hindi language then I will help you promise

Similar questions